கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது – சீமான் குற்றச்சாட்டு

கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர்…

View More கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது – சீமான் குற்றச்சாட்டு

பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம்!

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும்  என மத்திய அரசுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை மெரினா கடலில் 134…

View More பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம்!

மீண்டும் செங்கல்லுடன் உதயநிதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, மீண்டும் செங்கல்லை எடுத்துக் கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் உதயநிதி வலம் வரப்போகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் பரிதி இளம்சுருதி…

View More மீண்டும் செங்கல்லுடன் உதயநிதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா? கைவிடப்படுமா?

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் குறித்த விமர்சனங்கள், சர்ச்சையாகி, கருத்து மோதலாக உருவெடுத்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி…

View More மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா? கைவிடப்படுமா?

கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் அருகே மஞ்சக்குடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.…

View More கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

கடலில் பேனா சிலை அமைக்க சீமான் எதிர்ப்பு; கருத்துக் கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

சென்னை மெரினா கடலில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்  அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  கருணாநிதியை கௌரவப்படுத்தும் விதமாக, …

View More கடலில் பேனா சிலை அமைக்க சீமான் எதிர்ப்பு; கருத்துக் கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்