பனைத் தொழிலாளர்கள் மீது சாராயம் விற்றதாக வழக்கு

விழுப்புரம் அருகே பனைத் தொழிலாளர்கள் மீது சாராயம் விற்றதாக வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை அடுத்த பூரி குடிசை பகுதியில் 700க்கும்…

View More பனைத் தொழிலாளர்கள் மீது சாராயம் விற்றதாக வழக்கு

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவர் நியமனம்!

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவரை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் நல ஆணையம், தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், அந்தப் பரிந்துரைகள்…

View More கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவர் நியமனம்!