சாத்தூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் சித்திரை உற்சவ திருவிழா; இஸ்லாமிய தம்பதி பங்கேற்பு!

சாத்தூரில் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் சித்திரை மாத உற்சவ திருவிழாவில் பறவைக் காவடி எடுத்து வந்த பக்தரிடம், தனது கைக்குழந்தையுடன்  இஸ்லாமிய தம்பதி ஆசி பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமைந்துள்ள…

View More சாத்தூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் சித்திரை உற்சவ திருவிழா; இஸ்லாமிய தம்பதி பங்கேற்பு!

பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பாதுகாப்புப் பணிக்கு வந்த முதல் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). இவர் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையத்தில்…

View More பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

உயிருக்கு போராடிய மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்த எஸ்.பி; குவியும் பாராட்டு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மாவட்ட கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மாயாண்டிபட்டி தெருவில் மூதாட்டி ஒருவர் உணவு ஏதுமின்றி உயிருக்கு…

View More உயிருக்கு போராடிய மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்த எஸ்.பி; குவியும் பாராட்டு!

சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில், ராட்சத கிரேனில் 200 அடி உயரத்தில் தொங்கியபடி பக்தர்கள் பறவை காவடி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றினா். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவகாசி ஸ்ரீ மாரியம்மன் கோயில்…

View More சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநா்!

சிவகாசி காரனேஷன் பேருந்து நிறுத்தம் அருகே சரக்கு லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதிஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி அட்டை மில்லில் இருந்து பேப்பர் ரீல் ஏற்றிக் கொண்டு…

View More சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநா்!

கொடியேற்றத்துடன் துவங்கிய அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா வெகுவிமர்சையாக  கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்க்கு சொந்தமான ஶ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் முதல் நாள் திருவிழா ஆண்டுதோறும் மிகவும்…

View More கொடியேற்றத்துடன் துவங்கிய அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

விருதுநகரில் குறைதீர்க்கும் கூட்டம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி கண்மாய்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக  குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை…

View More விருதுநகரில் குறைதீர்க்கும் கூட்டம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் கிடந்த நாயின் சடலம்..!

சிவகாசி அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு…

View More மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் கிடந்த நாயின் சடலம்..!