புத்தாக்கத் தொழில் திட்டத்தால் தமிழ்நாடு பட்டியலின பழங்குடியின இளைஞர்கள் சாதனை – தமிழ்நாடு அரசு பெருமிதம்!

புத்தாக்கத் தொழில் திட்டத்தால் தமிழ்நாடு பட்டியலின பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல்…

View More புத்தாக்கத் தொழில் திட்டத்தால் தமிழ்நாடு பட்டியலின பழங்குடியின இளைஞர்கள் சாதனை – தமிழ்நாடு அரசு பெருமிதம்!

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதற்கு தலைகுனிய வேண்டும் – உயர்நீதிமன்றம்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது தலைகுனிய வேண்டிய விஷயம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அறந்தாங்கி அருகே மங்கலநாடு வடக்கு கிராமத்தில் மங்கல நாயகி…

View More சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதற்கு தலைகுனிய வேண்டும் – உயர்நீதிமன்றம்

பட்டியலினத்தவர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி

பட்டியலினத்தவர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதியுதவி பெற http://www.startuptn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு SC/ST ஸ்டார்ட் அப் ஃபண்ட் என்பது தமிழ்நாடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு…

View More பட்டியலினத்தவர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி