மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் மணமக்களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசைகளும் வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியை அடுத்த துர்கா பரமேஸ்வரி ஆலயத்தில் இந்து…
View More இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் – மணமக்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைஇந்து அறநிலையத்துறை
அறநிலையத்துறை செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவில்…
View More அறநிலையத்துறை செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் உள்ள 121 பசு மடங்களில் உள்ள 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில்…
View More 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபுவிநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை: இந்து அறநிலையத்துறை
கோயில்கள் முன்பு வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத் துறை உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி…
View More விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை: இந்து அறநிலையத்துறைகோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…
View More கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபுகோயில்களின் நிதிநிலை அறிக்கையை இணையதளத்தில் வெளியிட உத்தரவு!
இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் நிதிநிலை அறிக்கை விவரங்களை, ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் புதிய ஆணையராக குமரகுருபரன், கடந்த 15 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார். அவர்,…
View More கோயில்களின் நிதிநிலை அறிக்கையை இணையதளத்தில் வெளியிட உத்தரவு!