“அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” –  அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!

அமலாக்கத்துறை அளித்த பதிலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம்…

View More “அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” –  அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு , பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக…

View More காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பில்கிஸ் பானு வழக்கில் நான் விசாரிப்பதை தடுக்க நினைக்கிறீர்களா..? – உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் சரமாரி கேள்வி

பில்கிஸ் பானு வழக்கில் நான் விசாரிப்பதை தடுக்க நினைக்கிறீர்களா..? என விடுதலை செய்யப்பட்ட 11பேரின் வழக்கறிஞர்களிடம் நீதிபதி ஜோசப் சரமாரியாக  கேள்வி எழுப்பியுள்ளார். 2002ம் ஆண்டு கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்னும்…

View More பில்கிஸ் பானு வழக்கில் நான் விசாரிப்பதை தடுக்க நினைக்கிறீர்களா..? – உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் சரமாரி கேள்வி

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு : மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மார்ச் 17ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு…

View More ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு : மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மேகதாது பற்றி விவாதிக்கக் கூடாது; உச்சநீதிமன்றம்

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேதகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.   காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் இருந்து உபரி நீர்…

View More மேகதாது பற்றி விவாதிக்கக் கூடாது; உச்சநீதிமன்றம்