மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 3, 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு – மெட்ரோவுக்கு ரூ.210 கோடி சேதம்!Damage
விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானை; ரூ.3 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்!
ராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரூ. 3 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் ஒடித்து சேதப்படுத்தியதை குறித்து அளிக்கப்பட்ட புகாருக்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி…
View More விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானை; ரூ.3 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்!கருவேல மரங்கள், நாணல்களால் நீரோட்டம் பாதிப்பு; வைகை ஆற்றை சுத்தம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்!
வைகை ஆற்றை ஆக்ரமித்துள்ள கருவேல மரங்கள், நாணல்களை அகற்றி நீரோட்டம் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், வருச நாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி,…
View More கருவேல மரங்கள், நாணல்களால் நீரோட்டம் பாதிப்பு; வைகை ஆற்றை சுத்தம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்!கனமழை; 500 ஏக்கர் சின்ன வெங்காயம் பாதிப்பு – இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!
விருதுநகரில் தொடர்மழை காரணமாக திருகல், அழுகல் நோயினால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் பாதிக்கப்பட்டது. மேலும், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், M.ரெட்டியபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான…
View More கனமழை; 500 ஏக்கர் சின்ன வெங்காயம் பாதிப்பு – இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!சென்னை தியாகராய நகர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னை தியாகராய நகரிலுள்ள டாக்டர் நாயர் சாலையில் இன்று அதிகாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அதிகாலையில் வேளையில் நிகழ்ந்ததால் நல்வாய்ப்பாக விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையின் பரபரப்பான பக்கங்களுள் முக்கியமான ஒன்று தியாகராய நகர்.…
View More சென்னை தியாகராய நகர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!சீர்காழியில் திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி சமையலறை கட்டட மேற்பூச்சு!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு நகராட்சி தொடக்கப் பள்ளியின் பழுதடைந்த சமையலறை கட்டடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு துறையூர்…
View More சீர்காழியில் திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி சமையலறை கட்டட மேற்பூச்சு!இடிந்து விழும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு – உயிர்பயத்தில் வாழ்வதாக குடியிருப்புவாசிகள் புகார்
இடிந்து விழும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதால் உயிர்பயத்தில் வாழ்வதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள THE WESTMINSTER என்ற நிறுவனம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் இருப்பதாக…
View More இடிந்து விழும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு – உயிர்பயத்தில் வாழ்வதாக குடியிருப்புவாசிகள் புகார்மியான்மரில் மோக்கா புயலுக்கு இதுவரை 81 பேர் உயிரிழப்பு!!
மியான்மரில் மோக்கா புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் கடந்த 14 ஆம் தேதி வங்கதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ.…
View More மியான்மரில் மோக்கா புயலுக்கு இதுவரை 81 பேர் உயிரிழப்பு!!அரசு பேருந்தினுள் கொட்டிய மழை : நின்றபடியே பயணம் செய்த பயணிகள்
மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தினுள் கொட்டிய மழைநீரால் நின்றபடியே பயணிகள் பயணம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக…
View More அரசு பேருந்தினுள் கொட்டிய மழை : நின்றபடியே பயணம் செய்த பயணிகள்கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்
கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல்…
View More கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்