தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்ட 40,000 டன் உப்பு, மழை வெள்ளத்தில் கரைந்து வீணானது. தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டார…
View More தூத்துக்குடியில் 40,000 டன் உப்பு நாசம் – அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை!Damage
தூத்துக்குடியில் 2000 ஏக்கர் வெற்றிலை பயிர் மழை வெள்ள நீரில் அழுகி நாசம்!
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை பயிர் நீரில் மூழ்கி நாசமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கரையோர பகுதிகளான சேதுக்குவாய்த்தான், நெடுங்கரை, சுகந்தலை,…
View More தூத்துக்குடியில் 2000 ஏக்கர் வெற்றிலை பயிர் மழை வெள்ள நீரில் அழுகி நாசம்!தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!
தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச.…
View More தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | வெள்ளத்தால் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில் சிவ்தாஸ் மீனா ஆய்வு |
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளத்தால் சேதமடைந்தத கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களின் சீரமைப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | வெள்ளத்தால் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில் சிவ்தாஸ் மீனா ஆய்வு |நியூஸ்7 செய்தி எதிரொலி – பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த சார் ஆட்சியர்!
நியூஸ்7 செய்தி எதிரொலியாக நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் கனமழையால் பாதிக்கபட்ட சாலைகளை சார் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை,…
View More நியூஸ்7 செய்தி எதிரொலி – பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த சார் ஆட்சியர்!விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!
ஈரோடு அருகே விளை நிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் மாசு ஏற்படுத்தி வரும் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொது மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…
View More விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகில் சென்று மீட்ட எம்.பி கனிமொழி!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் (NDRF) இணைத்து படகில் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீட்டார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும்…
View More ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகில் சென்று மீட்ட எம்.பி கனிமொழி!தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நெல், வாழை பயிர்கள்!
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, முருங்கை மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, …
View More தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நெல், வாழை பயிர்கள்!நெல்லையில் மழை, வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு தொடக்கம் – உரிய ஆவணங்கள் இல்லாத மக்கள் என்ன செய்ய வேண்டும்?
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி, கிராமங்கள் வாரியாக தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…
View More நெல்லையில் மழை, வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு தொடக்கம் – உரிய ஆவணங்கள் இல்லாத மக்கள் என்ன செய்ய வேண்டும்?ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளம் – ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் நாசம்..!
கருங்குளம் பகுதியில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள், வெள்ளநீரில் மூழ்கி வீணானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18…
View More ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளம் – ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் நாசம்..!