ராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரூ. 3 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் ஒடித்து சேதப்படுத்தியதை குறித்து அளிக்கப்பட்ட புகாருக்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி…
View More விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானை; ரூ.3 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்!#rajapalaiyam
முன்னறிவிப்பின்றி சோதனை ஓட்டம்: குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை!
ராஜபாளையத்தில் முன்னறிவிப்பு இன்றி குடிநீர் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கழிவுநீர் ஓடையில் செல்கிறது. மேலும் குழாய் உடைப்பு காரணமாக சாலைகளும் சேதமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம்…
View More முன்னறிவிப்பின்றி சோதனை ஓட்டம்: குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை!ராஜபாளையம் அருகே கட்டட வரைபட அனுமதிக்காக ரூ.6000 லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவர் கைது!
ராஜபாளையம் அருகே கட்டட வரைபடத்திற்காக அனுமதி வழங்குவதற்கு ரூ. 6000 லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுல…
View More ராஜபாளையம் அருகே கட்டட வரைபட அனுமதிக்காக ரூ.6000 லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவர் கைது!ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 3 டன் மாம்பழங்கள் பறிமுதல்!
ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் ₹ 1 லட்சம் மதிப்பிலான 3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை அருகே…
View More ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 3 டன் மாம்பழங்கள் பறிமுதல்!இருசக்கர வாகனங்கள் மறுவிற்பனை நிலையத்தில் தீ விபத்து: 2 பேர் கைது!
ராஜபாளையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் மறு விற்பனை செய்யும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையம் அருகே…
View More இருசக்கர வாகனங்கள் மறுவிற்பனை நிலையத்தில் தீ விபத்து: 2 பேர் கைது!கனமழை மற்றும் சூறாவளியால் சாய்ந்த வாழைமரங்கள்!
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவில் வீசிய சூறாவளிக் காற்றால் சேத்தூரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 350-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. விருதுநகர் மாவட்டம்…
View More கனமழை மற்றும் சூறாவளியால் சாய்ந்த வாழைமரங்கள்!