உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவதிற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “வைகை ஆற்றில் மிதக்கும் மனுக்கள்” – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!Vaigai river
“வைகை ஆற்றில் முழுக்க முழுக்க கழிவு நீர் கலக்கப்படுகிறது” – செல்லூர் ராஜு பேட்டி!
வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை நிறைந்துள்ளது சித்திரை திருவிழாவின் போது மட்டும் அகற்றப்படுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
View More “வைகை ஆற்றில் முழுக்க முழுக்க கழிவு நீர் கலக்கப்படுகிறது” – செல்லூர் ராஜு பேட்டி!மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள் | நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த #Exclusive!
வைகை நதியை சீரமைக்க நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் கேட்டு, மிரட்டல் வருவதாக மதுரை ஆதினம் நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, ஆதீனம் நியூஸ் 7…
View More மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள் | நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த #Exclusive!மதுரை குலுங்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் – கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தர்கள் பரவசம்!
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக சித்ரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் தங்கக் குதிரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். மதுரை சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி மதுரை மீனாட்சி…
View More மதுரை குலுங்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் – கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தர்கள் பரவசம்!58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது வைகை நீர்!
உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் 58 கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள், பல்வேறு அமைப்பினர்…
View More 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது வைகை நீர்!கருவேல மரங்கள், நாணல்களால் நீரோட்டம் பாதிப்பு; வைகை ஆற்றை சுத்தம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்!
வைகை ஆற்றை ஆக்ரமித்துள்ள கருவேல மரங்கள், நாணல்களை அகற்றி நீரோட்டம் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், வருச நாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி,…
View More கருவேல மரங்கள், நாணல்களால் நீரோட்டம் பாதிப்பு; வைகை ஆற்றை சுத்தம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்!மதுரை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம் : வைகை ஆற்றில் மண் பரிசோதனை!
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வைகை ஆற்றில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்றன. மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 31.30 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை அமைய உள்ளது.…
View More மதுரை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம் : வைகை ஆற்றில் மண் பரிசோதனை!மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் கால்பதிக்க மதுரைக்கு வந்த வைகை தண்ணீர்
சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரையை வந்தடைந்தது. மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு வைகை அணையிலிருந்து…
View More மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் கால்பதிக்க மதுரைக்கு வந்த வைகை தண்ணீர்மதுரையில் கழிவுநீராக காட்சி தரும் வைகை ஆறு: கவலையில் மக்கள்
மதுரையில் வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவுகளால், அப் பகுதியில் தண்ணீரின் நிறம் மாறி வருகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். அண்மை காலமாக தமிழ்நாட்டின் கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை…
View More மதுரையில் கழிவுநீராக காட்சி தரும் வைகை ஆறு: கவலையில் மக்கள்மதுரை : வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி…
View More மதுரை : வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு