பென்னாகரம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் காவலில் இருந்தபோது யானை தாக்கி விவசாயி உயிரிழந்துள்ளார்.

View More பென்னாகரம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கோவையில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

கோவையில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கோவையில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

நீலகிரியில் காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

கூடலூர் அருகே தேயிலை தோட்டத் தொழிலாளர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More நீலகிரியில் காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

அரிக்கொம்பன் பாதையில் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட ‘புல்லட் ராஜா’!

நீலகிரி மற்றும் பொள்ளாச்சி மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் ராஜா யானையை பிடித்த வனத்துறையினர், அதனை அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தில் விட்டனர். 

View More அரிக்கொம்பன் பாதையில் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட ‘புல்லட் ராஜா’!

மலப்புரத்தில் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

View More மலப்புரத்தில் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்!

நீலகிரியில் வீடுகளை சூரையாடிய புல்லட் ராஜா யானை- மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு!

நீலகிரி பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 48க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் CT 16 புல்லட் ராஜா என்ற யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்…

View More நீலகிரியில் வீடுகளை சூரையாடிய புல்லட் ராஜா யானை- மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு!
‘கோட்டமலை பாஸ்கரை’ விரட்ட களமிறக்கப்பட்ட ‘கொம்பன்’... பந்தலூர் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

‘கோட்டமலை பாஸ்கரை’ விரட்ட களமிறக்கப்பட்ட ‘கொம்பன்’… பந்தலூர் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

சேரங்கோடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் CT 16 கோட்டமலை பாஸ்கர் என்ற ஒற்றை ஆண் காட்டு யானையை காட்டுக்குள் விரட்ட, முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து கொம்பன் என்ற கும்கி யானை…

View More ‘கோட்டமலை பாஸ்கரை’ விரட்ட களமிறக்கப்பட்ட ‘கொம்பன்’… பந்தலூர் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!
ooty, wild elephant, death

குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! – #Pandalur – ல் பரபரப்பு!

பந்தலூர் அருகே வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து ஒருவரை தாக்கிய 3 யானைகளை விரட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சப்பந்தோடு குடியிருப்பு பகுதியில் இன்றுஅதிகாலை வனப்பகுதியிலிருந்து…

View More குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! – #Pandalur – ல் பரபரப்பு!

தாயை பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு!

கோவை மருதமலை வனப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை உயிரிழந்தது. கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாயை பிரிந்த குட்டி யானை, உடல்நலம் பாதிக்கப்பட்டு…

View More தாயை பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு!

மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!

மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற ‘பாகுபலி’ யானை அந்த வழியாக வந்த காரை துரத்தி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான சமயபுரம் பகுதியில்…

View More மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!