மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் இந்தியா, சில புகார்கள் எழுந்த நிலையில், தனது பெனிசிலின் ஜி-வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளின் சில பிரிவுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட், தாமாகவே…
View More பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான #Abbott சில ஆன்டிபயாடிக் மருந்துகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பு! எந்தெந்த மருந்துகள் தெரியுமா?#Complaints
சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் – நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற #Siddaramaiah உத்தரவு!
சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை (34) கொலை செய்த வழக்கில், தர்ஷன்…
View More சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் – நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற #Siddaramaiah உத்தரவு!“சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை” – மதுரை ஆட்சியர் சங்கீதா!
சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம்…
View More “சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை” – மதுரை ஆட்சியர் சங்கீதா!“நீங்க ரோடு ராஜாவா?” ஒரே வாரத்தில் 127 புகார்கள் வந்ததாக காவல்துறை தகவல்!
சென்னையில் “நீங்க ரோடு ராஜாவா?” என்ற திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் 127 புகார்கள் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சாலை விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, “நீங்க…
View More “நீங்க ரோடு ராஜாவா?” ஒரே வாரத்தில் 127 புகார்கள் வந்ததாக காவல்துறை தகவல்!தேசிய மகளிர் ஆணையத்தில் 2.34 லட்சம் புகார்கள்! உ.பி.யிலிருந்து மட்டும் 1 லட்சத்திற்கு மேல் புகார்கள்!
தமிழ்நாட்டில் இருந்து 5,733 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து 166 புகார்கள் பதிவாகியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 2.34 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அதில்…
View More தேசிய மகளிர் ஆணையத்தில் 2.34 லட்சம் புகார்கள்! உ.பி.யிலிருந்து மட்டும் 1 லட்சத்திற்கு மேல் புகார்கள்!விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானை; ரூ.3 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்!
ராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரூ. 3 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் ஒடித்து சேதப்படுத்தியதை குறித்து அளிக்கப்பட்ட புகாருக்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி…
View More விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானை; ரூ.3 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்!பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு – குறைகளை சுட்டிக்காட்டிய பொதுமக்கள்!
பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு நேரில் சென்று ஆய்வு செய்தது. அப்போது நோயாளிகள் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி புகாரளித்தனர். பொள்ளாச்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் உள்…
View More பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு – குறைகளை சுட்டிக்காட்டிய பொதுமக்கள்!