“ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

தொடக்க பால் கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More “ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

மருத்துவ மாணவி கொலை விவகாரம் : பிரதமரை சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் – மாணவியின் தயார் பேட்டி !

கொல்கத்தா பெண் மருத்துவரின் தாயார் பிரதமரை நேரில் சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

View More மருத்துவ மாணவி கொலை விவகாரம் : பிரதமரை சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் – மாணவியின் தயார் பேட்டி !

“அணிகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை” – பிசிசிஐ-யிடம் ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை!

 அணிகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐபிஎல் 2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி மே 26ம் தேதி…

View More “அணிகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை” – பிசிசிஐ-யிடம் ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை!

100 கோடியைத் தாண்டிய மொபைல் நெட்வொர்க் மாற்றுவதற்கான கோரிக்கை! – டிராய் தகவல்!

மொபைல் எண் நெட்வொர்க்கை மாற்றுவதற்கான கோரிக்கைகள் 100 கோடியைத் தாண்டிவிட்டதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய்  தெரிவித்துள்ளது. மொபைல் எண் போர்ட்டபிலிட்டி சேவை(Mobile Number Portability service) என்பது மொபைல் எண் வாடிக்கையாளர் ஒரு…

View More 100 கோடியைத் தாண்டிய மொபைல் நெட்வொர்க் மாற்றுவதற்கான கோரிக்கை! – டிராய் தகவல்!

கனமழை; 500 ஏக்கர் சின்ன வெங்காயம் பாதிப்பு – இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!

விருதுநகரில் தொடர்மழை காரணமாக திருகல், அழுகல் நோயினால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் பாதிக்கப்பட்டது. மேலும், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம்,  M.ரெட்டியபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான…

View More கனமழை; 500 ஏக்கர் சின்ன வெங்காயம் பாதிப்பு – இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!

நனவாகுமா கலைஞரின் கனவு ? – விடுதலை சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமார் மடல்

திமுக தலைவரும்,  மறைந்த முதலமைச்சருமான கலைஞரின் கனவு ஒன்று இன்றும் நிறைவேறாமல் உள்ளது. அதனை இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., சமூகவலைதளத்தில்…

View More நனவாகுமா கலைஞரின் கனவு ? – விடுதலை சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமார் மடல்