கடலூர் தனியார் பள்ளி விடுதி கழிவறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!

கடலூரில் பள்ளி விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி‌ உள்ளது.

View More கடலூர் தனியார் பள்ளி விடுதி கழிவறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!
"Tamil Nadu does not need a governor" - Kanimozhi MP. Interview!

“ஆளுநர் தமிழகத்திற்கு தேவை இல்லை” – கனிமொழி எம்.பி. பேட்டி!

ஆளுநர் தமிழகத்திற்கு தேவை இல்லை என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

View More “ஆளுநர் தமிழகத்திற்கு தேவை இல்லை” – கனிமொழி எம்.பி. பேட்டி!
Is the viral post saying 'Anbumani Ramadoss tested with a stethoscope around his neck' true?

‘ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டி பரிசோதனை செய்த அன்புமணி ராமதாஸ்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by Newsmeter பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டி தவறாக பரிசோதிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். கடலூர்…

View More ‘ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டி பரிசோதனை செய்த அன்புமணி ராமதாஸ்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Heavy rain warning | #Cuddlore District Schools and Colleges have a holiday tomorrow!

#RainAlert | விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஏற்கனவே 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு…

View More #RainAlert | விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!
#Uttarakhand | "Be brave.." - Chief Minister M.K.Stal's consolation to the Tamils ​​who were rescued from the landslide!

#Uttarakhand | “தைரியமா இருங்க..” – நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 30 தமிழர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கடந்த செப். 1-ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30…

View More #Uttarakhand | “தைரியமா இருங்க..” – நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த…

View More Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

“அதிக ஒலி எழுப்புவதா?” – தனியார் பேருந்து ஓட்டுநரிடம் இயக்குநர் சேரன் வாக்குவாதம்!

கடலூர் அருகே அச்சுறுத்தும் விதத்தில் அதிக ஒலி எழுப்பிய தனியார் பேருந்து ஓட்டுநரிடம் நடிகரும் இயக்குனருமான சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150-க்கும்…

View More “அதிக ஒலி எழுப்புவதா?” – தனியார் பேருந்து ஓட்டுநரிடம் இயக்குநர் சேரன் வாக்குவாதம்!

என்எல்சி சுரங்கத்தில் விபத்து: ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு!

நெய்வேலியிலுள்ள என்எல்சி சுரங்கத்தில் பெல்ட்டில் சிக்கிய விபத்தில் அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1விரிவாக்கம்,…

View More என்எல்சி சுரங்கத்தில் விபத்து: ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு!

“நாட்டு மக்களுக்கு தண்ணீர் கூட தர முடியாதது அரசல்ல.. வெறும் தரிசு..” – கடலூரில் சீமான் பரப்புரை!

நாட்டு மக்களுக்கு தண்ணீர் கூட தர முடியாதது அரசு அரசல்ல.. அது வெறும் தரிசு என கடலூரில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் கடலூர்…

View More “நாட்டு மக்களுக்கு தண்ணீர் கூட தர முடியாதது அரசல்ல.. வெறும் தரிசு..” – கடலூரில் சீமான் பரப்புரை!

“தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி.. அதில் ஒன்று அதிமுக..” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

புதிதாக ஒரு கட்சி முளைத்துள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் என்றுமே இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி என்றும் அதில் ஒன்று அதிமுக என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடலூர்…

View More “தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி.. அதில் ஒன்று அதிமுக..” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!