Is the viral post saying 'Anbumani Ramadoss tested with a stethoscope around his neck' true?

‘ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டி பரிசோதனை செய்த அன்புமணி ராமதாஸ்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by Newsmeter பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டி தவறாக பரிசோதிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். கடலூர்…

View More ‘ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டி பரிசோதனை செய்த அன்புமணி ராமதாஸ்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Is the viral video of a person floating in rainwater collected at Chennai's Marina Beach true?

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் ஒரு நபர் மிதப்பதாக வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by ‘India Today’ சென்னையில் ஃபெங்கல் புயலால் பெய்த மழையில் மெரினா கடற்கரை பகுதியில் தேங்கிய நீரில் ஒரு நபர் மிதப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…

View More சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் ஒரு நபர் மிதப்பதாக வைரலாகும் பதிவு உண்மையா?

திருவண்ணாமலையில் மண் சரிவு – வல்லுநர்கள் குழு இன்று ஆய்வு !

நிலச்சரிவு ஏற்பட்ட திருவண்ணாமலை தீபமலையில் புவியியல் ஆய்வாளர் தலைமையிலான குழு இன்று ஆய்வை தொடங்கியுள்ளது . பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டி…

View More திருவண்ணாமலையில் மண் சரிவு – வல்லுநர்கள் குழு இன்று ஆய்வு !
Cyclone Fenchal Relief Fund | Central Government releases Rs. 944.80 crore for Tamil Nadu!

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதி | தமிழ்நாட்டிற்கு ரூ.944.80 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம்…

View More ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதி | தமிழ்நாட்டிற்கு ரூ.944.80 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!

சீர்காழியில் கடும் பனிப்பொழிவு – மக்கள் அவதி !

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிபொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் சீர்காழி சுற்று வட்டார…

View More சீர்காழியில் கடும் பனிப்பொழிவு – மக்கள் அவதி !

புதுச்சேரி | வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட டிச.8ம் தேதி வருகிறது மத்தியக் குழு!

புதுச்சேரியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாளை மறுநாள் மத்தியக்குழு வருகை தர உள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரத்தில் அதிகபட்சமாக…

View More புதுச்சேரி | வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட டிச.8ம் தேதி வருகிறது மத்தியக் குழு!
“மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டும்” - பிரேமலதா விஜயகாந்த்!

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More “பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என…

View More திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

விஜய் மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான தருணம் – மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் தங்கர் பச்சான் பேட்டி!

தவெக தலைவர் விஜய் வெளியில் வந்து மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான தருணம் என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக…

View More விஜய் மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான தருணம் – மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் தங்கர் பச்சான் பேட்டி!
Thaweka leader Vijay provided relief materials to people affected by rain and floods!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி கரையைக் கடந்தது. இந்த…

View More மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!