ஓமன் நாட்டில் தவிக்கும் தமிழர்கள்; மீட்கக்கோரி ஆட்சியரிடம் மனு

சம்பளம் கேட்டால் கொளுத்திவிடுவதாகவும், துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுப்பதாகவும் சம்பளமின்றி ஓமன் நாட்டில் தவிக்கும்  தமிழர்களை மீட்க மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்த…

View More ஓமன் நாட்டில் தவிக்கும் தமிழர்கள்; மீட்கக்கோரி ஆட்சியரிடம் மனு

மாணவிக்கு வன்கொடுமை; கொத்தனாருக்கு சிறை தண்டனை

பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் கொத்தனாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு பகுதியை சேர்ந்த கொத்தனார்…

View More மாணவிக்கு வன்கொடுமை; கொத்தனாருக்கு சிறை தண்டனை