“தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதிக்கக்கூடாது” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதிக்கக்கூடாது” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!

ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த எட்டியம்பட்டி பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு தனியார் பேருந்தில்…

View More தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!

“அதிக ஒலி எழுப்புவதா?” – தனியார் பேருந்து ஓட்டுநரிடம் இயக்குநர் சேரன் வாக்குவாதம்!

கடலூர் அருகே அச்சுறுத்தும் விதத்தில் அதிக ஒலி எழுப்பிய தனியார் பேருந்து ஓட்டுநரிடம் நடிகரும் இயக்குனருமான சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150-க்கும்…

View More “அதிக ஒலி எழுப்புவதா?” – தனியார் பேருந்து ஓட்டுநரிடம் இயக்குநர் சேரன் வாக்குவாதம்!

தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!

தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை தேடிப்பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் தனியார் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அப்பேருந்துகளில் கல்லூரி மற்றும்…

View More தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!

“கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும்!”-  தமிழ்நாடு அரசு உத்தரவு!

கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்…

View More “கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும்!”-  தமிழ்நாடு அரசு உத்தரவு!

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி!

மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு…

View More அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி!

பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

சாத்தான்குளத்தில் தனியார் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில்  மாணவர்கள் தொங்கிச் செல்வதால், கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து தினமும் காலை நாசரேத் பகுதிக்கு…

View More பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

கல்லூரி பேருந்து பைக் மீது மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு

தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கீழக்கரையை சேர்ந்த…

View More கல்லூரி பேருந்து பைக் மீது மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு

தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி சிறுவன் உயிரிழப்பு

பள்ளி பேருந்துக்காக நிழல் கூடத்தில் காத்திருந்த மாணவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த செம்மண் காடு பகுதி சேர்ந்தவர் சீனிவாசன். இவரது…

View More தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி சிறுவன் உயிரிழப்பு

தனியார் பேருந்து மோதியதில் புதுமாப்பிள்ளை பலி

திருமணத்துக்காக மளிகை பொருள்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய புதுமாப்பிள்ளையின் மீது தனியார் பேருந்து மோதியதில்உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் வீரமணி (24). என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி.…

View More தனியார் பேருந்து மோதியதில் புதுமாப்பிள்ளை பலி