தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தமிழர்கள் என்றாலே பாஜக அரசுக்கு கசக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!tamils
#Uttarakhand | “தைரியமா இருங்க..” – நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 30 தமிழர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கடந்த செப். 1-ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30…
View More #Uttarakhand | “தைரியமா இருங்க..” – நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த…
View More Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.50 லட்சம் நிதியுதவி – குவைத் அரசர் அறிவிப்பு!
குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உட்பட 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி வழங்க (15,000 அமெரிக்க டாலர்) அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத் நாட்டின் தெற்கு…
View More குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.50 லட்சம் நிதியுதவி – குவைத் அரசர் அறிவிப்பு!தமிழ் எப்போதும், அனைவரையும் வாழவைக்கும் – வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை மாநாட்டில் முதலமைச்சர் பெருமிதம்
இந்தியாவிலேயே அதிகளவு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான் எனவும், தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவையின் 36வது…
View More தமிழ் எப்போதும், அனைவரையும் வாழவைக்கும் – வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை மாநாட்டில் முதலமைச்சர் பெருமிதம்இலங்கை – யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் புத்த விகாரம் அமைப்பு : தொடர் போராட்டம் – ராணுவம், போலீசார் குவிப்பு
இலங்கை – யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் புத்த விகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் ராணுவம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…
View More இலங்கை – யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் புத்த விகாரம் அமைப்பு : தொடர் போராட்டம் – ராணுவம், போலீசார் குவிப்புமலேசியாவின் 10வது பிரதமராக பதவி ஏற்றார் அன்வர் இப்ராஹிம்; புதிய பிரதமருக்கு முன் உள்ள சவால்கள்!
மலேசியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவி ஏற்றுள்ளார். புதிய பிரதமருக்கு முன் உள்ள சவால்கள் பற்றி விரிவாக பார்ப்போம். மலேசிய பொது தேர்தல் மலேசியா பொதுத்தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. மொத்தம்…
View More மலேசியாவின் 10வது பிரதமராக பதவி ஏற்றார் அன்வர் இப்ராஹிம்; புதிய பிரதமருக்கு முன் உள்ள சவால்கள்!நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அயலக தமிழர்களின் பிரச்சனை குறித்த கலந்தாய்வு…
View More நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதிபோரில் இறந்தவர்களின் நினைவேந்தலை அமைதியாக நடத்தலாம் – இலங்கை பிரதமர் அறிவிப்பு
இலங்கையில் போர்க்காலங்களில் இறந்தவர்களின் நினைவேந்தல்களை அமைதியாக நடத்தலாம் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவு நாளும், அவர் உண்ணாவிரதம் தொடங்கிய நாளும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் உணர்வு பூர்வமாக…
View More போரில் இறந்தவர்களின் நினைவேந்தலை அமைதியாக நடத்தலாம் – இலங்கை பிரதமர் அறிவிப்புஇலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த பெண் அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அந்நாட்டில் வாழ வழியில்லாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வரும் இலங்கை தேசத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையில்…
View More இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த பெண் அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு