நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத்…
View More தென்மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!cuddlore
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் 58 பேர் பணியிடைநீக்கம்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 58 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012-ம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அந்த…
View More சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் 58 பேர் பணியிடைநீக்கம்!அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக…
View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!புதுச்சேரியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை!
புதுச்சேரியில் இரவு முதல் மழை ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் மதியம் முதல் மழை தொடங்கியுள்ளது. மேலும் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி…
View More புதுச்சேரியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை!தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – தென் மண்டல வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலூரில் அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி…
View More தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – தென் மண்டல வானிலை ஆய்வு மையம்!”இந்தியாவில் பிற மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என கூறிய போதே பிரச்சினை உருவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!
புதியதாக வந்த மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் நமது நாட்டில் பிரச்சினை உருவானது என கடலூரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில்…
View More ”இந்தியாவில் பிற மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என கூறிய போதே பிரச்சினை உருவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!கடலூரில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேருந்தும், பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை…
View More கடலூரில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள்: உடனடி நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!
கோடை மழை மற்றும் சூறைக்காற்றினால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ”தமிழ்நாடு முழுவதும்…
View More கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள்: உடனடி நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!என்.எல்.சி.க்காக ஏழைகளின் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!
தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறிய நிலையில், என்.எல்.சி நிறுவனத்திற்காக ஏழை மக்களின் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து…
View More என்.எல்.சி.க்காக ஏழைகளின் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!போதையில்லா தமிழ்நாடு; 11 வயது சிறுவன் 200 கி.மீ. சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்
போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற எண்ணத்தை முன் நிறுத்தி, சென்னையில் இருந்து கடலூருக்கு 11 வயது சிறுவன் 200 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர்…
View More போதையில்லா தமிழ்நாடு; 11 வயது சிறுவன் 200 கி.மீ. சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்