“என்.எல்.சி நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

என்எல்சி நிறுவனத்தை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “என்.எல்.சி நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

மேகதாது அணை விவகாரம் – என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More மேகதாது அணை விவகாரம் – என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!

“என்.எல்.சி தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது; தற்போதைய நிலையே தொடர வேண்டும்!” – உயர்நீதிமன்றம் உத்தரவு

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை…

View More “என்.எல்.சி தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது; தற்போதைய நிலையே தொடர வேண்டும்!” – உயர்நீதிமன்றம் உத்தரவு

என்எல்சி சுரங்கத்தில் விபத்து: ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு!

நெய்வேலியிலுள்ள என்எல்சி சுரங்கத்தில் பெல்ட்டில் சிக்கிய விபத்தில் அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1விரிவாக்கம்,…

View More என்எல்சி சுரங்கத்தில் விபத்து: ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு!

நீதிமன்ற உத்தரவையும் மீறி என்.எல்.சி.,க்கு துணை போகும் திமுக அரசு – அருண்மொழி தேவன் குற்றச்சாட்டு

என்எல்சி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை திமுக தெரிவித்து வருவதாக அதிமுக எம்.எல்.ஏ., அருண்மொழி தேவன் குற்றம் சாட்டியுள்ளார். கடலூரில் அதிமுக முன்னாள் எம்.பி.யும் புவனகிரி எம்.எல்.ஏ.,வுமான அருண்மொழி தேவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More நீதிமன்ற உத்தரவையும் மீறி என்.எல்.சி.,க்கு துணை போகும் திமுக அரசு – அருண்மொழி தேவன் குற்றச்சாட்டு

என்எல்சி-காக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட பின் அன்புமணி பேட்டி

தமிழ்நாட்டில் என்.எல்.சி-காக விளைநிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து…

View More என்எல்சி-காக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட பின் அன்புமணி பேட்டி

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு – பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடலூரில் பரபரப்பு

2-வது சுரங்க விரிவாக்க பணிகாக விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கிய நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

View More விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு – பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடலூரில் பரபரப்பு

என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம் – ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றத்திற்கு அன்புமணி கண்டனம்

என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி…

View More என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம் – ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றத்திற்கு அன்புமணி கண்டனம்

விவசாயிகளை வஞ்சிக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் – அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன்

விவசாயிகளை வஞ்சித்து என்எல்சி நிறுவனத்தை கொண்டு வரத் தேவையில்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார். நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம்…

View More விவசாயிகளை வஞ்சிக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் – அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன்

தமிழ்நாட்டிற்கு என்எல்சி இனி தேவையில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழ்நாட்டிற்கு என்எல்சி நிறுவனம் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம்…

View More தமிழ்நாட்டிற்கு என்எல்சி இனி தேவையில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டி