Tag : nlc

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம் – ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றத்திற்கு அன்புமணி கண்டனம்

Jeni
என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விவசாயிகளை வஞ்சிக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் – அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன்

Jeni
விவசாயிகளை வஞ்சித்து என்எல்சி நிறுவனத்தை கொண்டு வரத் தேவையில்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார். நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு என்எல்சி இனி தேவையில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டி

Jeni
தமிழ்நாட்டிற்கு என்எல்சி நிறுவனம் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நிலக்கரி சுரங்க ஏலம் ரத்து விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி- விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

Jayasheeba
நிலக்கரி சுரங்கத் திட்டம் காவிரி டெல்டாவில் கைவிடப்படுவதாக மத்திய அரசின் அறிவிப்பு விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என விவசாயிகள் சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிலக்கரி எடுத்து திட்டத்தை கைவிட்டுள்ளதாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நிலக்கரி ஏல நீக்கம் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Jayasheeba
முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாட்டால் மத்திய அரசு நிலக்கரி சுரங்க திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்- மத்திய அமைச்சரிடம் அண்ணாமலை மனு!

Jayasheeba
வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை மனு அளித்தார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நிலக்கரி சுரங்க விவகாரம்; பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Jayasheeba
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வீண் வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Jayasheeba
வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

”வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

G SaravanaKumar
தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுப்பதை அனுமதிக்காது என்றும், இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

G SaravanaKumar
காவிரி டெல்டாவை அழிக்க, மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில்...