கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி விரைந்து முடிவெடுக்க வேண்டுமென ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 234 சட்டசபை…
View More கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்cpm
தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா
தமிழ்நாடு பெயர் பிரச்சினையில் இந்த தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது என சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தெரிவித்தார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய ,…
View More தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராசேகுவாரா இருந்திருந்தால் வேங்கைவயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்- திருமாவளவன் பேச்சு
சேகுவாரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து, எதிர்த்து குரல் கொடுத்து இருப்பார் என திருமாவளன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய…
View More சேகுவாரா இருந்திருந்தால் வேங்கைவயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்- திருமாவளவன் பேச்சுபொங்கலன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் தேர்வைத் தள்ளிவைக்கும் வரை சிபிஎம் போராட்டம் தொடரும் -சு.வெங்கடேசன்
பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் முதன்மை தேர்வை தள்ளிவைக்கும் வரை சிபிஎம் போராடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு தேதியை…
View More பொங்கலன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் தேர்வைத் தள்ளிவைக்கும் வரை சிபிஎம் போராட்டம் தொடரும் -சு.வெங்கடேசன்ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்
ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார். அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…
View More ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் -முத்தரசன்
தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 98 வது…
View More விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் -முத்தரசன்கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பொறுப்பற்ற அவதூறு கண்டனத்திற்குரியது என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.…
View More கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்புகேரளா மூத்த சிபிஎம் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69. மூத்த அரசியல்வாதியும், கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கொடியேரி பாலகிருஷ்ணன், புற்று நோயால் பாதிக்கப்பட்டு…
View More கேரளா மூத்த சிபிஎம் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்சாவித்திரி கண்ணன் மீது வழக்கு: சிபிஎம் கண்டனம்
பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டதற்கு சிபிஐ (எம்) சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிபிஎம் மாநிலச் செயாலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் யாராக…
View More சாவித்திரி கண்ணன் மீது வழக்கு: சிபிஎம் கண்டனம்இலவசங்கள் கூடாது என்னும் மத்திய அரசை கண்டிக்கிறோம் – கே.பாலகிருஷ்ணன்
இலவசங்கள் கூடாது என்னும் மத்திய மோடி அரசை வன்மையாக கண்டிப்பதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்ட்…
View More இலவசங்கள் கூடாது என்னும் மத்திய அரசை கண்டிக்கிறோம் – கே.பாலகிருஷ்ணன்