விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…

View More விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.  கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர்…

View More சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம் – நடந்தது என்ன?

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவத்தில்,  தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில செயற்குழு…

View More மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம் – நடந்தது என்ன?

நெல்லை: சாதி மறுப்பு திருமணம் – மார்க்சிஸ்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய 13 பேர் கைது!

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவத்தில், பெண்ணின் தாய், தந்தை உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டம்…

View More நெல்லை: சாதி மறுப்பு திருமணம் – மார்க்சிஸ்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய 13 பேர் கைது!

“கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, முன்னாள் எம்எல்ஏ சுவராஜ் விமர்சித்தாரா?” – உண்மை என்ன?

This News is Fact Checked by India Today (Malayalam) கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் தலைவர்களில் ஒருவருமான எம்.சுவராஜ் விமர்சனம் செய்ததாக வீடியோ பகிரப்பட்டு வந்தது.…

View More “கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, முன்னாள் எம்எல்ஏ சுவராஜ் விமர்சித்தாரா?” – உண்மை என்ன?

நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!

நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்த…

View More நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!

பிரதமர் மோடி செய்யக்கூடாத பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் – சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்!

பிரதமர் மோடி செய்யக்கூடாத பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயிலை கட்டி மத பிரதிஷ்டை செய்வதன் மூலம் சிறுபான்மையினரின் வெறுப்புக்கு உள்ளாகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்…

View More பிரதமர் மோடி செய்யக்கூடாத பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் – சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்!

பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் சீதாராம் யெச்சூரி பேட்டி

பாஜகவை ஆட்சியில் அமர விடாமல் தோற்கடிக்க அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டியலின, பழங்குடியினர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக…

View More பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் சீதாராம் யெச்சூரி பேட்டி

மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தொடர்ந்து…

View More மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ஆளுநருக்கு கருப்புக் கொடி – சிபிஎம் அறிவிப்பு

மார்க்ஸியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கக்கோரி ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்க சிபிஎம் முடிவு; வரும் 28ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்…

View More ஆளுநருக்கு கருப்புக் கொடி – சிபிஎம் அறிவிப்பு