இனி அதிமுக ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை – கே.பாலகிருஷ்ணன்

அதிமுக 3 கூறுகளாகப் பிரிந்துவிட்டது. இனி அதிமுக ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

View More இனி அதிமுக ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை – கே.பாலகிருஷ்ணன்

மறைந்த நடிகர் பூ ராமுவிற்கு சி.பி.எம். சார்பில் புகழஞ்சலி!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த நடிகர் பூ ராமுவிற்கு சி.பி.ஐ. (எம்) கட்சி சார்பில் புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரைபிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

View More மறைந்த நடிகர் பூ ராமுவிற்கு சி.பி.எம். சார்பில் புகழஞ்சலி!

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தைக் கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!

ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சி ஒன்றிய…

View More தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தைக் கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!

விவசாயிகள் போராட்டம் ; 144 தடை உத்தரவு

மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தை அடுத்து144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மயிலாடுதுறை, பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு  தொடர்பாக விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட்…

View More விவசாயிகள் போராட்டம் ; 144 தடை உத்தரவு

தலித் மக்களுக்கு வீ்ட்டுமனை-போராட்டத்தைக் கைவிட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தலித் மக்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை கைவிட்டு சமூக நல்லிணக்கம் காக்க முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More தலித் மக்களுக்கு வீ்ட்டுமனை-போராட்டத்தைக் கைவிட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

“கந்துவட்டி ஒழிப்பு சட்டம் தீவிரப்படுத்த வேண்டும்”- சி.பி.எம். உறுப்பினர் ராமகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கடந்த 2010ம் ஆண்டு அக்ரகாரத்தில் கந்துவட்டி பிரச்னையால்…

View More “கந்துவட்டி ஒழிப்பு சட்டம் தீவிரப்படுத்த வேண்டும்”- சி.பி.எம். உறுப்பினர் ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி…

View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி

தொல்லியல் துறை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

தொல்லியல் துறை படிப்பை முடித்துள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்துறை…

View More தொல்லியல் துறை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

டாஸ்மாக் உள்ளிட்ட போராட்ட வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கோரிக்கை

கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்ட மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

View More டாஸ்மாக் உள்ளிட்ட போராட்ட வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கோரிக்கை

சதம் காணும் சங்கரய்யா

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளமாகத் திகழ்பவருமான என்.சங்கரய்யா இன்று தனது 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சங்கரய்யாவின் நூறாவது பிறந்தநாளை கொண்டாடும்…

View More சதம் காணும் சங்கரய்யா