புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 4-ம் தேதி (திங்கள் கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத்…
View More 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?COLLEGE
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிச.4 -ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை…
View More சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!10-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட கல்லூரி மாணவர்!
பொத்தேரியில் தனியார் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர் 10-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை அசோக் நகர், 69-வது தெருவை சேர்ந்தவர் ரகுராம். இவரது மகன் கோகுல்ராம்(20). …
View More 10-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட கல்லூரி மாணவர்!ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை..! – கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை
கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கீதா வலியுறுத்தியுள்ளார். கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவரிடம்,…
View More ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை..! – கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கைதூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி!
தூத்துக்குடியில் காவேரி மருத்துவமனை சார்பாக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியாவில் நான்கில் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் மார்பக புற்றுநோய்…
View More தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி!நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவாமல் இருந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதேபோல்…
View More நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!நிஃபா வைரஸ் பரவல் எதிரொலி – புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு..!
நிஃபா வைரஸ் பரவல் எதிரொலியாக புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியின் மாஹே பிராந்தியம் கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே அமைந்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து…
View More நிஃபா வைரஸ் பரவல் எதிரொலி – புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு..!வெளிநாட்டு போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கோவையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது!
கோயமுத்தூர் சூலூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வெளிநாட்டு போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது வெளிநாட்டு போதைப்பொருட்களை பயன்படுத்திய மூன்று கல்லூரி மாணவர்கள் கைது…
View More வெளிநாட்டு போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கோவையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது!பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? எனவும், இது சம்மந்தமாக ஆசிரியர் தேர்வு வாரியம் உடநாடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர்…
View More பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே ஊதியம், ஒரே தேர்வுக்கட்டணம் – அமைச்சர் பொன்முடி ஆலோசனை
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம், தேர்வுக்கட்டணம், நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை ஆய்வுக்கூட்டம், அத்துறையின் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு…
View More அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே ஊதியம், ஒரே தேர்வுக்கட்டணம் – அமைச்சர் பொன்முடி ஆலோசனை