கேரளம் மாநிலம் இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் தொடரும் கனமழையால் புதன்கிழமை(மே 28) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
View More கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை!Kozhikode
மக்களே உஷார்… பெண்ணின் உயிரை பறித்த பலாப்பழம்! நடந்தது என்ன?
கேரளாவில் பலாப்பழத்தால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More மக்களே உஷார்… பெண்ணின் உயிரை பறித்த பலாப்பழம்! நடந்தது என்ன?கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே மோதல் – 10ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!
கேரளாவில் டியூசன் சென்டரில், இருபள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
View More கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே மோதல் – 10ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை – #Kozhikode -ல் அதிர்ச்சி!
கேரளாவில் ஏடிஎம்-க்கு பணம் கொண்டு சென்றவர் மீது மிளகாய் பொடி வீசி ரூ.25 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம்களில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலம்,கோழிக்கோட்டில்…
View More ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை – #Kozhikode -ல் அதிர்ச்சி!நேற்று திருச்சி… இன்று #Kozhikode… | வானில் வட்டமடித்த விமானம்…நடந்தது என்ன?
மோசமான வானிலை காரணமாக கோழிக்கோட்டில் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த நிலையில், கோவை விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி 164 பயணிகளுடன்…
View More நேற்று திருச்சி… இன்று #Kozhikode… | வானில் வட்டமடித்த விமானம்…நடந்தது என்ன?தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…
View More தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவாமல் இருந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதேபோல்…
View More நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் – குற்றவாளி அதிரடி கைது
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீவைத்த குற்றவாளியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கேரளாவில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம், நாடு முழுவதும் பெரும்…
View More ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் – குற்றவாளி அதிரடி கைதுபிரபல ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம்!
கோழிக்கோடு அருகே பிரபல ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கார்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம் அடைந்தன. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பாளையம் சாலையில்…
View More பிரபல ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம்!விமானத்தில் வித் அவுட்டில் வந்த பாம்பு; பயணிகள் அதிர்ச்சி
கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய…
View More விமானத்தில் வித் அவுட்டில் வந்த பாம்பு; பயணிகள் அதிர்ச்சி