பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? எனவும், இது சம்மந்தமாக ஆசிரியர் தேர்வு வாரியம் உடநாடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர்…
View More பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்COLLEGE
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே ஊதியம், ஒரே தேர்வுக்கட்டணம் – அமைச்சர் பொன்முடி ஆலோசனை
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம், தேர்வுக்கட்டணம், நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை ஆய்வுக்கூட்டம், அத்துறையின் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு…
View More அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே ஊதியம், ஒரே தேர்வுக்கட்டணம் – அமைச்சர் பொன்முடி ஆலோசனைதூத்துக்குடியில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம்
போக்குவரத்து நெரிசலால் தாமதமாக வரும் மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
View More தூத்துக்குடியில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம்தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரை
நியூஸ் 7 தமிழ், கரந்தை தமிழ்ச் சங்கம், தமிழவேள் உமாமகேசுவரனார் கலைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறைகள் இணைந்து நடத்திய இரண்டு நாள் ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை தஞ்சையில் இன்று தொடங்கியது. தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்…
View More தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரைஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் -அமைச்சர் பொன்முடி
ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம்…
View More ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் -அமைச்சர் பொன்முடிதனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை அரசிடமே செலுத்தலாம் – நாராயண பாபு
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை அரசிடமே செலுத்தலாம் என, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார். மருத்துவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் நீட் தேர்வுக்கான கலந்தாய்வுகள் குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி…
View More தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை அரசிடமே செலுத்தலாம் – நாராயண பாபு“விளையாட்டு வீரர்களுக்கான பிரிவிலும் இட ஒதுக்கீடு கட்டாயம்”
விளையாட்டு வீரர்களுக்கான பிரிவிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவு…
View More “விளையாட்டு வீரர்களுக்கான பிரிவிலும் இட ஒதுக்கீடு கட்டாயம்”மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டம்: மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற உத்தரவு
மூவலூர் இராமமிர்தம் திட்டத்தின்கீழ், பள்ளி மாணவியருக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்க சான்றிதழ்களைப் பெறுமாறு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும்…
View More மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டம்: மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற உத்தரவுஉக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTE
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்களின் படிப்பை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும் என பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக சுமார் 20…
View More உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTEமீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டி
அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு,…
View More மீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டி