விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பள்ளி…
View More எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த மாணவர்கள்!COLLEGE
கிறிஸ்துமஸை முன்னிட்டு புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் குடில்கள் போட்டி!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் கிறிஸ்துமஸ் குடில் போட்டிகள் நடைபெற்றது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி…
View More கிறிஸ்துமஸை முன்னிட்டு புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் குடில்கள் போட்டி!பல்கலை.யில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு!
பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஐரோப்பாவின் பிராக்கில் (Prague) உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம், செக் குடியரசில் நடந்த கொடூரமான துப்பாக்கிச்…
View More பல்கலை.யில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு!தொடரும் கனமழை – எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்…
View More தொடரும் கனமழை – எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?புயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதள உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : “தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’…
View More புயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்புசெங்கல்பட்டு மாவட்டம்: 6 தாலுகாகளில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!
மிக்ஜாம் புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்றுவருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்…
View More செங்கல்பட்டு மாவட்டம்: 6 தாலுகாகளில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்…
View More சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!மிக்ஜாம் புயல் எதிரொலி – நாளையும் (டிச.6) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (6.12.2023) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து…
View More மிக்ஜாம் புயல் எதிரொலி – நாளையும் (டிச.6) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர…
View More ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!
புயல் எச்சரிக்கை காரணமாக டிச.3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலை. மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை…
View More புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!