கோயில் மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் போராட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் மரம் புனரமைப்பு பணிகளுக்காக வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது.108…

View More கோயில் மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் போராட்டம்!

மதுராந்தகம் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா!

மதுராந்தகம் சேற்றுக்கால் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயில் ஆடி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு சேற்றுக்கால் ஸ்ரீபிடாசி செவிலியம்மன் ஆலயம். இக்கோயில் அப்பகுதி மக்களின் கிராம தேவதையாகும்.…

View More மதுராந்தகம் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா!

செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, ரூ.50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட…

View More செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

தனியார் பள்ளி மோகம்! பள்ளி கட்டண விவகாரத்தால் தீக்குளித்த தாய்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே தனியார் பள்ளி முழு கட்டணத்தையும் கட்டச் சொல்லி வற்புறுத்திய விவகாரத்தில் தாய் ஒருவர் தீக்குளித்த நிகழ்வு நடந்தேரியிருக்கிறது.  செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில் சத்குரு குளோபல்…

View More தனியார் பள்ளி மோகம்! பள்ளி கட்டண விவகாரத்தால் தீக்குளித்த தாய்!

இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாட்டி வதைத்த வெயில் கடந்த சில நாட்களாக குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,…

View More இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு சக்கர வாகனத்தில் பயணித்த சிறுமி உட்பட 3 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தை உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

View More அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு சக்கர வாகனத்தில் பயணித்த சிறுமி உட்பட 3 பேர் பலி!

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – மூத்த மருத்துவர் இடைநீக்கம்!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக, மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில், கண், நரம்பியல், காது மூக்கு தொண்டை, எலும்பியல் , பச்சிளம்…

View More செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – மூத்த மருத்துவர் இடைநீக்கம்!

செங்கல்பட்டில் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கட்டைபழனி கிராமத்தை சேர்ந்தவர் மீனா. வெங்கூர்…

View More செங்கல்பட்டில் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!!

தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்!! – நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…

கள்ளச்சாராயம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவு பல உயிர்கள் பலிவாங்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்கள் குறித்தும், நியூஸ்7 தமிழ் நடத்திய கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்…

View More தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்!! – நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…

கழன்ற ரயில் பெட்டிகள் : சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை பாதிப்பு

ரயில் பெட்டிகள் கழன்றதால் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த  மின்சார ரயிலில் சைதாப்…

View More கழன்ற ரயில் பெட்டிகள் : சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை பாதிப்பு