செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே தனியார் பள்ளி முழு கட்டணத்தையும் கட்டச் சொல்லி வற்புறுத்திய விவகாரத்தில் தாய் ஒருவர் தீக்குளித்த நிகழ்வு நடந்தேரியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில் சத்குரு குளோபல்…
View More தனியார் பள்ளி மோகம்! பள்ளி கட்டண விவகாரத்தால் தீக்குளித்த தாய்!PrivateSchool
தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!
தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா 2வது அலை பரவல் காரணமாக நடப்பாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
View More தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!