காதலி இறப்பில் மர்மம் : ‘காதலன்’ புகாரில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு!

பல்லடம் அருகே காதலன் அளித்த புகாரின் அடிப்படையில் உயிரிழந்த காதலியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய முடிவு…

View More காதலி இறப்பில் மர்மம் : ‘காதலன்’ புகாரில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு!

திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தையை தவிக்க விட்டு சென்ற காதல் ஜோடி… காதலர்களை தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீசார்!

திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற காதலர்களை தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீசார்…

View More திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தையை தவிக்க விட்டு சென்ற காதல் ஜோடி… காதலர்களை தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீசார்!

கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் வரத்து அதிகரிப்பு – காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை!

காதலர் தினத்தை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்களின் விலை உயர்ந்தது.  உலகமே காதலால் நிரம்பி உள்ளது. காதல் இல்லாமல் இங்கே சக மனித வாழ்வு என்பதே கேள்விக்குறிதான். மனிதர்களையும் தாண்டி அனைத்து உயிரினங்களுக்கும்…

View More கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் வரத்து அதிகரிப்பு – காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை!

“காதலர்களை மிரட்டும் இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை வேண்டும்” – காங். வலியுறுத்தல்!

காதலர்களை மிரட்டுவோர் மீதும், தாக்குதல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.   இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி.…

View More “காதலர்களை மிரட்டும் இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை வேண்டும்” – காங். வலியுறுத்தல்!

நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர் – தமிழ் முறைப்படி டும் டும் டும்….

கடலூரில் நார்வே நாட்டு பெண்ணிற்கும், தமிழ்நாட்டு இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பிஎச்டி பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில்…

View More நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர் – தமிழ் முறைப்படி டும் டும் டும்….

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறசென்ற காதலன் வெட்டி கொலை! தந்தை வெறிச்செயல்!

கோவையில் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறசென்ற காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரது…

View More காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறசென்ற காதலன் வெட்டி கொலை! தந்தை வெறிச்செயல்!

செங்கல்பட்டில் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கட்டைபழனி கிராமத்தை சேர்ந்தவர் மீனா. வெங்கூர்…

View More செங்கல்பட்டில் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!!

வேறொருப் பெண்ணுடன் திருமணம்: காதலனைத் தடுத்து நிறுத்தியக் காதலி

வேறொருப் பெண்ணுடன் திருமணத்திற்கு தயாரான காதலனைத் காவல் நிலையத்தில் புகார் அளித்து தடுத்து நிறுத்தியுள்ளார். சென்னை அடுத்த வடபழனியில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 13 ஆண்டுகள் காதலித்து 68 லட்சம் வரை ஏமாற்றி …

View More வேறொருப் பெண்ணுடன் திருமணம்: காதலனைத் தடுத்து நிறுத்தியக் காதலி

கேரளாவில் காதலன் கொலை செய்யப்பட்ட விவகாரம்; திடுக்கிடும் தகவல்கள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை செய்யபட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாறசாலை பகுதியில் காதலி…

View More கேரளாவில் காதலன் கொலை செய்யப்பட்ட விவகாரம்; திடுக்கிடும் தகவல்கள்

மகளுடன் காதல்; இளைஞரை கொலை செய்ய முயன்ற தந்தை கைது

தனது மகளுடன் ஊர் சுற்றிய காதலனை நண்பர்களுடன் இணைந்து ஆணவக்கொலை செய்ய முயன்ற தந்தை உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர், அப்பகுதியில் உள்ள தனியார்…

View More மகளுடன் காதல்; இளைஞரை கொலை செய்ய முயன்ற தந்தை கைது