விழுப்புரம் கள்ளச்சாராய பலி சம்பவத்தின் எதிரொலியாக விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கமும், செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பாக இன்று…
View More கள்ளச்சாராய பலி எதிரொலி – விழுப்புரம் எஸ்பி பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்பி பணியிட மாற்றம்..!chengalpattu
பொதுநல வழக்கு தொடுத்தவர் படுகொலை: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!
திருக்கழுக்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொது நல வழக்கு தொடுத்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மசூதி தெருவை சேர்ந்தவர் சர்புதீன்.…
View More பொதுநல வழக்கு தொடுத்தவர் படுகொலை: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!அம்பு எய்வதில் புதிய உலக சாதனை படைத்த 8 வயது சிறுமி!
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வளாகத்தில் நடைபெற்ற அம்பு எய்தல் போட்டியில் 8 வயது சிறுமி 8 நிமிடத்தில் 80 அம்புகளை எய்து புதிய உலக சாதனை படைத்துள்ளாா். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்…
View More அம்பு எய்வதில் புதிய உலக சாதனை படைத்த 8 வயது சிறுமி!பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து; 6 பேர் பலி!!
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள், இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்…
View More பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து; 6 பேர் பலி!!கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் சேகர்பாபு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வரும் ஜூன் மாதம் பொதுமக்கள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூார்,…
View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் சேகர்பாபுமஞ்சப்பை விழிப்புணர்வு.. செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி…
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ”மீண்டும் மஞ்சப் பை” என்ற திட்டத்தின் கீழ் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி…
View More மஞ்சப்பை விழிப்புணர்வு.. செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி…அம்பேத்கர் & பூவை மூர்த்தி பிறந்தாளை முன்னிட்டு பேரணி- நூற்றுக்கணக்கான புரட்சி பாரதம் கட்சியினர் பங்கேற்பு
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் மறைந்த பூவை மூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாபெரும் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இந்தியாவின் முதல் சட்ட…
View More அம்பேத்கர் & பூவை மூர்த்தி பிறந்தாளை முன்னிட்டு பேரணி- நூற்றுக்கணக்கான புரட்சி பாரதம் கட்சியினர் பங்கேற்புசெங்கல்பட்டில் மாவட்ட அளவிலான கபடி- ஏராளமான வீரர்கள் பங்கேற்பு…
செங்கல்பட்டில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் அகரம் அண்ணாசெலக்ட் கபடி அணி வெற்றி பெற்று கோப்பை தட்டி சென்றது. அமெச்சூர் கபடி கழகம் மற்றும் முடிச்சூர் ஸ்போர்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாபெரும்…
View More செங்கல்பட்டில் மாவட்ட அளவிலான கபடி- ஏராளமான வீரர்கள் பங்கேற்பு…கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம்!
சென்னை கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில், கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 2000 கனி தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…
View More கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம்!மிதவை உணவகம்: இனி ஏரியில் பயணித்தவாறே உணவருந்தலாம்!!
ஏரியில் படகில் பயணித்தவாறே உணவருந்த கூடிய வகையில் மிதவை உணவகம் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். ஏரியின் அழகை ரசித்தவாறே உணவருந்தக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதவை உணவகம் செங்கல்பட்டு…
View More மிதவை உணவகம்: இனி ஏரியில் பயணித்தவாறே உணவருந்தலாம்!!