மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி, அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. ஜானகிபுரம்…
View More பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 பேர் காயம்chengalpattu
சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி; நீதிபதி உத்தரவு
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா அளித்த ஜாமின் மனுவை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே…
View More சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி; நீதிபதி உத்தரவுநரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது
வேட்டையாடும் துப்பாக்கியால் நரிக்குறவரை சுட்டுவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்தவர் நரிகுறவர் முத்து. இவர் தமது நண்பருடன் கடந்த…
View More நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைதுமுயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்
மதுராந்தகம் அருகே, முயல்வேட்டைக்குச் சென்ற நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த முத்து என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவரான முத்துவும்,…
View More முயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்தடுப்பூசி தயாரிப்புக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு!
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய உத்தரவிடக்கோரி…
View More தடுப்பூசி தயாரிப்புக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு!செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைப்பெற்றது. தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, தடுப்பூசி கொள்முதல்…
View More செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!
தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ளதால் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் பொதுமக்கள் சொந்த…
View More சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல்!
செங்கல்பட்டு அருகே, பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. பாமக நிர்வாகியான இவர், சிட்லப்பாக்கம் நகராட்சியில் தூய்மை பணியாளராக…
View More பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல்!