“தேர்தலுக்காகவே எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவக்கம்” – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்!

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.   மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. …

View More “தேர்தலுக்காகவே எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவக்கம்” – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்!

வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசத்துக்கு 64,000 டன் வெங்காயத்தை தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.  உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும்,  விலையை கட்டுக்குள்…

View More வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள தனது…

View More ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!

ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் கடைகளை அடைத்துப் போராட்டம்!

புதிய வருமான வரி சட்டம் 43 B(h)க்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம்  நடைபெற்று வருகிறது.  மார்ச் 31-ந்தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வருமான…

View More ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் கடைகளை அடைத்துப் போராட்டம்!

“பழைய ரயில்களுக்கு பெயிண்ட் அடித்து, மத்திய அரசு கொள்ளையடிக்கிறது” – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!

பழைய ரயில்களுக்கு நிறம் மாற்றி,  வடிவம் மாற்றி கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு கொள்ளை அடிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சரும்,  தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி…

View More “பழைய ரயில்களுக்கு பெயிண்ட் அடித்து, மத்திய அரசு கொள்ளையடிக்கிறது” – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!

“மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு பாரமுகமாக செயல்பட்டு வருகிறது” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே செயல்பட்டு வருவதாக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More “மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு பாரமுகமாக செயல்பட்டு வருகிறது” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

வெங்காய ஏற்றுமதிக்கு மார்ச் 31 வரை தடை தொடரும் – மத்திய அரசு

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் 31- ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும்,  விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு…

View More வெங்காய ஏற்றுமதிக்கு மார்ச் 31 வரை தடை தொடரும் – மத்திய அரசு

‘401#’ எண் – வாடிக்கையாளர்களை எச்சரித்த மத்திய அரசு!

செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பி விடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.  தொலைத்தொடர்பு சேவை வழங்கும்…

View More ‘401#’ எண் – வாடிக்கையாளர்களை எச்சரித்த மத்திய அரசு!

புதிய வகை கொரோனா – மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

புதிய வகையான கொரோனா ‘ஜெஎன்.1’ பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உருமாறிய புதிய வகையான கொரோனா ‘ஜெஎன்.1’ ல் பாதிக்கப்பட்ட முதல் நபர் கேரளத்தில்…

View More புதிய வகை கொரோனா – மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

DeepFake புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் – மத்திய அரசு அறிவிப்பு!

டீப்ஃபேக் விவகாரம் தொடர்பாக புகார்களை பதிவு செய்ய புதியதாக இணையதளம் உருவாக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். டீப்ஃபேக் (DeepFake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை…

View More DeepFake புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் – மத்திய அரசு அறிவிப்பு!