“விஜய் சம்பாதித்த பணத்தில் மக்கள் நலன் என ஏதாவது செய்திருக்கிறாரா” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி?

பாஜக அரசு எத்தனை இடைஞ்சல்கள் செய்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் சம்பாதித்த பணத்தில் மக்கள் நலன் என ஏதாவது செய்திருக்கிறாரா” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி?

திருச்செந்தூர் கடல் அரிப்பு- கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு காண எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனார்.

View More திருச்செந்தூர் கடல் அரிப்பு- கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு!

“மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு பாரமுகமாக செயல்பட்டு வருகிறது” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே செயல்பட்டு வருவதாக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More “மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு பாரமுகமாக செயல்பட்டு வருகிறது” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாபெரும் விளக்கு பூஜை!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 5,008 பெண்கள் பங்கேற்ற மாபெரும் விளக்கு…

View More குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாபெரும் விளக்கு பூஜை!

மத்திய அரசிடம் இருந்து 60 லட்சம் கால்நடை தடுப்பூசிகள் வர உள்ளன -அனிதா ராதாகிருஷ்ணன்

மத்திய அரசிடம் இருந்து இந்த மாதம் கால்நடை தடுப்பூசிகள் 60 லட்சம் டோஸ்கள் வர உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மருத்துவ…

View More மத்திய அரசிடம் இருந்து 60 லட்சம் கால்நடை தடுப்பூசிகள் வர உள்ளன -அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை…

View More அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை

“தமிழக அரசை எதிர்க்கட்சிகள் பாராட்டினர்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக அரசு திறமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், மாண்டஸ் புயலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று எதிர்கட்சிகள் பாராட்டினர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட…

View More “தமிழக அரசை எதிர்க்கட்சிகள் பாராட்டினர்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2 ஆண்டுக்கு ஒரு முறை மானிய விலையில் படகு இயந்திரங்கள்: அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மானிய விலையில் படகு இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே சிங்கி…

View More 2 ஆண்டுக்கு ஒரு முறை மானிய விலையில் படகு இயந்திரங்கள்: அனிதா ராதாகிருஷ்ணன்