ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் கடைகளை அடைத்துப் போராட்டம்!

புதிய வருமான வரி சட்டம் 43 B(h)க்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம்  நடைபெற்று வருகிறது.  மார்ச் 31-ந்தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வருமான…

View More ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் கடைகளை அடைத்துப் போராட்டம்!

துணிக்கடையின் ஷட்டரை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை – போலீசார் விசாரணை

சென்னையில் துணிக்கடையின் ஷட்டரை உடைத்து இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சென்னை அடுத்த பெரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் திவாகர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்குச் சொந்தமான துணிக்கடை…

View More துணிக்கடையின் ஷட்டரை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை – போலீசார் விசாரணை

தமிழ்நாட்டின் போட்டி உலக நாடுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும்; முதலமைச்சர்

தமிழ்நாட்டின் போட்டி என்பது இந்திய மாநிலங்களுக்கு இடையே மட்டும் இல்லாமல் உலக நாடுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை…

View More தமிழ்நாட்டின் போட்டி உலக நாடுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும்; முதலமைச்சர்