கடலோர பகுதியில் ஏற்பட்ட திடீர் சூறாவளி | பீச் பக்கம் போகாதீங்க! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று இன்றும் நாளையும் வீசும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளிக்...