“வெங்காய ஏற்றுமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும்” – வியாபாரிகள் கோரிக்கை! 

வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஏற்றுமதி குறைந்து வெங்காயம் தேக்கமடைந்து வருகிறது.  இதனால் மத்திய அரசு இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.  திருச்சி,  அரியமங்கலம் பால்பண்ணை…

View More “வெங்காய ஏற்றுமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும்” – வியாபாரிகள் கோரிக்கை! 

ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை சரிவு! அக்னிபத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர பரிசீலனை!

இந்திய ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருவதால், ‘அக்னிபத்’ திட்டத்தின் மூலம், ராணுவத்தில் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படும் வீரா்களின் விகிதத்தை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கும் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு…

View More ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை சரிவு! அக்னிபத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர பரிசீலனை!

20 ஆண்டுகளில் 23.3 லட்சம் ஹெக்டேர் மரங்கள் அழிப்பு – மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்!

கடந்த 20 ஆண்டுகளில் 23.3 லட்சம் ஹெக்டேர் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காடுகள் அழிப்பு விகிதத்தில் உலகிலேயே இந்தியா 2வது இடத்தில் உள்ளது. …

View More 20 ஆண்டுகளில் 23.3 லட்சம் ஹெக்டேர் மரங்கள் அழிப்பு – மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்!

“அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” –  அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!

அமலாக்கத்துறை அளித்த பதிலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம்…

View More “அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” –  அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!

கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

‘கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’  என்று பல்வேறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கும்பல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்…

View More கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – மார்ச் மாதம் நடைபெற்ற பணி என்ன? மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் கட்டட பணிகள் நடைபெறுவது குறித்த புகைப்படங்களை மருத்துவமனை நிர்வாகம் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்…

View More மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – மார்ச் மாதம் நடைபெற்ற பணி என்ன? மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தல்!

இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் தேதி தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில்…

View More ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தல்!

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!

முருகன்,  ஜெயக்குமார்,  ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

View More முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!

“அப்பட்டமாக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அப்பட்டமாக பொய் பேசிவிட்டு சென்றுள்ளார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு நிதி ஒதுக்காமல்,  நேரடியாக மக்களுக்கு நிதி அளித்துள்ளதாக கூறிய பிரதமர் நரேந்திர…

View More “அப்பட்டமாக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் பிளே ஸ்டோரில் சேர்க்க கூகுள் நிறுவனம் ஒப்புதல் – மத்திய அரசு தகவல்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் சேர்க்க கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெறும் செயலிகளிடம் இருந்து கூகுள் நிறுவனம்…

View More நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் பிளே ஸ்டோரில் சேர்க்க கூகுள் நிறுவனம் ஒப்புதல் – மத்திய அரசு தகவல்