வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் பயனாளர்கள் அந்நிறுவனத்தின் புதிய தனி நபர் சுதந்திர கொள்கையை ஏற்கச் செய்வதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ்…
View More வாட்ஸ் அப் நிறுவனம் தந்திரம் செய்கிறது: மத்திய அரசுCentral Govt
வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!
மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விவசாயிகள் தங்கள் போராட்டங்களை துவங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகிறது. விவசாயிகளின்…
View More வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!வருமானவரி தேதி நீட்டிப்பு!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் பொது…
View More வருமானவரி தேதி நீட்டிப்பு!சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!
சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயிக்கும் வகையிலான முறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக…
View More சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!நாடு முழுவதும் கொரோனா தொடர்பாக 40,000 ஊழல் புகார்கள் வந்துள்ளது; மத்திய அரசு தகவல்!
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுமர் 40,000 கொரோனா தொடர்பான ஊழல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும்…
View More நாடு முழுவதும் கொரோனா தொடர்பாக 40,000 ஊழல் புகார்கள் வந்துள்ளது; மத்திய அரசு தகவல்!அக்.15 முதல் டிச.15 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கக்கோரிய வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடல் சீற்றம் மிகுந்த அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்றி அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை…
View More அக்.15 முதல் டிச.15 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கக்கோரிய வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!