சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை ராட்வீலர் என்ற வீட்டு வளர்ப்பு நாய் கடித்த விவகாரம் எதிரொலியாக, பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் 4வது லேன்…
View More சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரம்: சென்னை பூங்காக்களில் புதிய கட்டுப்பாடு!New Rules
DeepFake புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் – மத்திய அரசு அறிவிப்பு!
டீப்ஃபேக் விவகாரம் தொடர்பாக புகார்களை பதிவு செய்ய புதியதாக இணையதளம் உருவாக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். டீப்ஃபேக் (DeepFake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை…
View More DeepFake புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் – மத்திய அரசு அறிவிப்பு!ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள்- மத்திய அரசு
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் பொழுது போக்காக ஆன்லைன் விளையாட்டுகள் இருந்தன.…
View More ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள்- மத்திய அரசுகணவன்-மனைவி ஒன்றாக உணவருந்த தடை!!!
ஆப்கானிஸ்தானில் உள்ள உணவகங்களில் கணவன்- மனைவி ஒன்றாக அமர்ந்து உணவருந்த அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வந்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள்,…
View More கணவன்-மனைவி ஒன்றாக உணவருந்த தடை!!!வரும் 18ம் தேதி ஆஜராக ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன்!
தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன், வரும் 18-ம் தேதி ட்விட்டர் நிறுவனம் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும்…
View More வரும் 18ம் தேதி ஆஜராக ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன்!