முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!

முருகன்,  ஜெயக்குமார்,  ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

View More முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள தனது…

View More ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!

“சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது!” – ராபர்ட் பயஸ்

சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என ராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட நளினி, முருகன்,…

View More “சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது!” – ராபர்ட் பயஸ்