இறந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிரேசிலில் பெண் ஒருவர் மரணமடைந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வந்து,…

View More இறந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி! இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி.  இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார்.  இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…

View More ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி! இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

டெபிட் கார்டுகளுக்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி!

பாரத ஸ்டேட் வங்கி, டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.  நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பெற்றுள்ளது.  கடந்த 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட…

View More டெபிட் கார்டுகளுக்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி!

2023-ல் 1,526 சைபர் வழக்குகள் பதிவு |  சுமார் ரூ. 2.18 கோடி மீட்பு – சென்னை காவல்துறை தகவல்!

2023-ம் ஆண்டில் 1,526 சைபர் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், மோசடி நபர்களிடமிருந்து ரூ. 2.18 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாக இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் வங்கிகள்…

View More 2023-ல் 1,526 சைபர் வழக்குகள் பதிவு |  சுமார் ரூ. 2.18 கோடி மீட்பு – சென்னை காவல்துறை தகவல்!

மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!

மணிப்பூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப்…

View More மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!

வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடிவாளம்! தனிநபர் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியது!

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தனிநபா் கடன்களுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. இந்த திருத்திய நடைமுறையின்படி, தனிநபர் கடனுக்கான கடன் மீட்பு இடர்பாடு புள்ளிகளை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தி…

View More வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடிவாளம்! தனிநபர் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியது!

6வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு..?

இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் 6பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் 5% – 10% பங்குகளை விற்க இந்திய…

View More 6வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு..?

ரூ.2000 நோட்டுகளில் 3-ல் 2 பங்கு திரும்பப் பெறப்பட்டன: ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி!

ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து திரும்பப் பெறப்படும் ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் பெறப்பட்டு விட்டதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா். கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000…

View More ரூ.2000 நோட்டுகளில் 3-ல் 2 பங்கு திரும்பப் பெறப்பட்டன: ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி!