இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் 6பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் 5% – 10% பங்குகளை விற்க இந்திய…
View More 6வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு..?Privatisation
அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்- டி.டி.வி. தினகரன்
அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் இருந்தால் அதை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து…
View More அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்- டி.டி.வி. தினகரன்கோவை: கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம்!
கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்துள்ள பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அரசு உதவி பெறும் கல்லூரி பல்கலைக்கழகம் ஆவதை எதிர்த்தும், ஆசிரியர்களின் பணி பளுவைக் குறைக்கும் வகையில் காலியான…
View More கோவை: கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம்!”எல்ஐசியை விற்க கூடாது”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2021ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு…
View More ”எல்ஐசியை விற்க கூடாது”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்