ஒரே வருடத்தில் 200க்கும் மேற்பட்ட விமானங்களில் பறந்து திருட்டில் ஈடுபட்ட பலே கில்லாடி… சிக்கியது எப்படி?

ஒரே ஆண்டில் 200க்கும் மேற்பட்ட விமானப் பயணம் மேற்கொண்டு சக பயணிகளின் உடமைகளை திருடியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ் கபூர் என்பவர் ஒரே வருடத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களில் பயணித்து…

View More ஒரே வருடத்தில் 200க்கும் மேற்பட்ட விமானங்களில் பறந்து திருட்டில் ஈடுபட்ட பலே கில்லாடி… சிக்கியது எப்படி?

துணிக்கடையின் ஷட்டரை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை – போலீசார் விசாரணை

சென்னையில் துணிக்கடையின் ஷட்டரை உடைத்து இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சென்னை அடுத்த பெரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் திவாகர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்குச் சொந்தமான துணிக்கடை…

View More துணிக்கடையின் ஷட்டரை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை – போலீசார் விசாரணை

ஆசிரியர் தம்பதி வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

திண்டிவனத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, பணம், மற்றும் ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள சாய்லட்சுமி நகரில் வசித்து…

View More ஆசிரியர் தம்பதி வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

ஜவுளி கடையில் துணி வாங்குவது போல் நடித்து திருடிய இரண்டு பெண்கள் கைது

அரியலூர் மாவட்டத்தில் ஜவுளி கடையில் துணி வாங்குவது போல் நடித்து சேலைகளை திருடிய பெண்களை சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் இவரது நண்பரும்…

View More ஜவுளி கடையில் துணி வாங்குவது போல் நடித்து திருடிய இரண்டு பெண்கள் கைது

விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி சொகுசு வாழ்க்கை; காற்றடிக்க வந்தவரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் விலை உயர்ந்த சைக்கிளை மட்டும் குறிவைத்து திருடி வந்த நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். தேனாம்பேட்டை காவல் ஆய்வாளரின் மகள் சைக்கிள் உட்பட, விலையுயர்ந்த சைக்கிள்களை மட்டும் குறிவைத்து கைவரிசை…

View More விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி சொகுசு வாழ்க்கை; காற்றடிக்க வந்தவரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்