கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில், வங்கிகளில் பெற்றக் கடன் மற்றும் அதன் வட்டியை திருப்பி செலுத்த காலவரையறையை நீடிக்க இயலாது என்றும் கடனை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்ய இயலாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களின்…

View More கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுத்துறை வங்கிகளை நண்பர்களுக்கு விற்கும் மோடி: ராகுல்காந்தி ட்வீட்!

பொதுத்துறை வங்கிகளை மோடி நண்பர்களுக்கு விற்பதால் நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட்டரில் கருத்த பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக, ட்வீட்டரில் பதிவிட்டுள்ள அவர், வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு…

View More பொதுத்துறை வங்கிகளை நண்பர்களுக்கு விற்கும் மோடி: ராகுல்காந்தி ட்வீட்!

கல்விக் கடனில் தமிழகம் முதலிடம்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகளவில் கல்விக் கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் வாரியாக கல்விக் கடன் பெற்ற மாணவர்கள்…

View More கல்விக் கடனில் தமிழகம் முதலிடம்

நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!

பொதுதுறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாளை மற்றும் மறுநாள் (மார்ச் 15,16) ஆகிய இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வங்கி ஊழியர்களின் இந்த 2…

View More நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!