“ஐபிஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால், ஆட்டோ ஓட்டுநராக தான் ஆகிருப்பேன்” – ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு

“ஐபிஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால்,  ஆட்டோ ஓட்டுநராக தான் ஆகிருப்பேன்” என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி சார்பில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போட்டி…

View More “ஐபிஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால், ஆட்டோ ஓட்டுநராக தான் ஆகிருப்பேன்” – ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு

விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!

மாணவர்களும்,  இளைஞர்களும் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தேசிய பாதுகாவலர்கள்…

View More விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்..? – பரீசிலனையில் டிஜிபி தம்பதி..!!

தமிழ்நாட்டின்  புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவல்துறையின்  தலைமை இயக்குநர் பொறுப்பில் உள்ள டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதி  ஓய்வு பெற உள்ளார்.  கடந்த…

View More தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்..? – பரீசிலனையில் டிஜிபி தம்பதி..!!

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது -டிஜிபி சைலேந்திரபாபு

குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது  என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப்படையில் நகர்ப்புற…

View More காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது -டிஜிபி சைலேந்திரபாபு

பெரும் சவால்களில் சிறப்பாக செயல்பட்டீர்கள்: காவல்துறையினரை பாராட்டி டிஜிபி கடிதம்

தமிழகத்தில் நடந்த முக்கிய சம்பவங்களை திறமையாக செயல்பட்டதாக கூறி காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.   தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், அனைத்து காவல்துறை ஐஜிக்கள், டிஐஜிக்கள்,…

View More பெரும் சவால்களில் சிறப்பாக செயல்பட்டீர்கள்: காவல்துறையினரை பாராட்டி டிஜிபி கடிதம்

தமிழ்நாடு முழுவதும் டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருக்கும் ராஜேஸ்வரன் நெல்லை ஜங்சன் சரக உதவி…

View More தமிழ்நாடு முழுவதும் டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சமூக ஊடகங்களை கண்காணிக்க சிறப்பு குழு- டிஜிபி சைலேந்திரபாபு

சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்காக 203 காவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பாலியல் வன்முறைகள், போதைபொருட்கள் மற்றும் தவறான பல செய்திகள் போன்ற பல குற்றச்செயல்கள்…

View More சமூக ஊடகங்களை கண்காணிக்க சிறப்பு குழு- டிஜிபி சைலேந்திரபாபு

தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது; டிஜிபி சைலேந்திரபாபு

தமிழ்நாடு முழுவதும் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்ததாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். டிஜிபி சைலேந்திர பாபு அளித்த அவர் பேட்டியில் அவர் கூறியதாவது, “இன்று நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி…

View More தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது; டிஜிபி சைலேந்திரபாபு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள்; டிஜிபி அதிரடி உத்தரவு

குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரி செல்ல வேண்டுமென தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து…

View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள்; டிஜிபி அதிரடி உத்தரவு