பண்ருட்டியை அடுத்த பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.2.50 கோடி திடீரென வரவுவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார்…
View More வங்கிக்கணக்கில் ரூ.2.50 கோடி! தலைமறைவான இளைஞர்! போலீசார் தீவிர விசாரணை!bank account
வங்கிக் கணக்கை வாடகைக்கு விடலாம் எனக் கூறி நூதன மோசடி – வெளியான அதிர்ச்சித் தகவல்!
எளிதில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை குறிவைத்து மோசடி.. கமிஷனுக்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாதவர்களுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விடும் ஏமாறும் இளைஞர்கள்… முழு விவரங்களை அறியலாம் இந்த செய்தி தொகுப்பில்… சூரியவம்சம், அண்ணாமலை, படையப்பா…
View More வங்கிக் கணக்கை வாடகைக்கு விடலாம் எனக் கூறி நூதன மோசடி – வெளியான அதிர்ச்சித் தகவல்!பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்! : வழிகாட்டுதல் வெளியீடு
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்…
View More பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்! : வழிகாட்டுதல் வெளியீடுபெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15.75 லட்சத்தை அபகரித்து வட்டிக்குவிட்ட வங்கி ஊழியர் கைது!
வங்கியில் வாடிக்கையாளர் டெபாசிட் செய்த ரூ.15 லட்சத்தை நூதன முறையில் திருடிய வட்டிக்கு விட்ட வங்கி ஊழியர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரகார வீதியை சேர்ந்தவர் மருதநாயகம் என்பவர்.…
View More பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15.75 லட்சத்தை அபகரித்து வட்டிக்குவிட்ட வங்கி ஊழியர் கைது!“ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும்!” – அமைச்சர் அன்பில் மகேஸ்!
2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்களும் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;…
View More “ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும்!” – அமைச்சர் அன்பில் மகேஸ்!“எங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பாஜக பணத்தை திருடுகிறது” – காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
“எங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பாஜக பணத்தை திருடுகிறது” என காங்கிரஸ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. இந்த…
View More “எங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பாஜக பணத்தை திருடுகிறது” – காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு“ஆண்டவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்”: ஆச்சரியப்படவைத்த HDFC வங்கி வாடிக்கையாளர்
தவறுதலாக தனது வங்கிக் கணக்குக்கு வந்த ரூ. 13 கோடி குறித்து வங்கி அதிகாரிகளுக்கு முறையாக தெரிவித்த நபரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை தியாகராய நகர் பர்க்கிட் சாலையில் உள்ள எச்.டி.எப்.சி.…
View More “ஆண்டவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்”: ஆச்சரியப்படவைத்த HDFC வங்கி வாடிக்கையாளர்சாப்ட்வேர் பிரச்சனையாம்… மாணவர்கள் வங்கி கணக்கில் ரூ.960 கோடி
பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்தது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கடிஹார் ( Katihar)மாவட்டத்தில் உள்ள பஸ்டியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிஷ் குமார்…
View More சாப்ட்வேர் பிரச்சனையாம்… மாணவர்கள் வங்கி கணக்கில் ரூ.960 கோடி