நெல்லையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!MAN
புதைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த முதியவர்! – எங்கு தெரியுமா?
ஐரோப்பா கண்டத்தில் உள்ள மால்டோவா பகுதியை அடுத்த உஸ்தியா என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் உயிருடன் முதியவரை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு…
View More புதைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த முதியவர்! – எங்கு தெரியுமா?அல்ஜீரியாவில் காணாமல் போன நபர்! 26 ஆண்டுக்கு பின் வீட்டின் அருகிலேயே கண்டுபிடிப்பு!
அல்ஜீரிய உள்நாட்டுப் போரில் காணாமல் போன ஒமர். பி என்பவர் 26 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு அல்ஜீரிய உள்நாட்டுப் போரின் போது 19 வயதான…
View More அல்ஜீரியாவில் காணாமல் போன நபர்! 26 ஆண்டுக்கு பின் வீட்டின் அருகிலேயே கண்டுபிடிப்பு!ராட்சத பாம்பை லாவகமாக பிடித்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ராட்சத பாம்பை ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ பதிவு ஓன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மனிதன் எப்படி ஒரு ராட்சத பாம்பை பிடிக்கிறான் என்பதைக் காட்டும் வீடியோ தற்போது சமூக…
View More ராட்சத பாம்பை லாவகமாக பிடித்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!இறந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
பிரேசிலில் பெண் ஒருவர் மரணமடைந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வந்து,…
View More இறந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய் துறவியாக வீடு திரும்பிய நபர்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுவயதில் காணாமல் போன நபர் 22 ஆண்டுகளுக்கு பின் துறவியாக வீடு திரும்பி உள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி மாவட்டத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் தனது சிறுவயதில் காணாமல் போனார். இந்நிலையில், …
View More 22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய் துறவியாக வீடு திரும்பிய நபர்!கோழிக் கறியை சமைக்காமல் ‘அப்படியே’ சாப்பிடும் வினோத பரிசோதனை…!
ஒரு மனிதன் தனக்கு வயிற்று வலி வரும் வரை கோழி சமைக்காமல் சாப்பிட்டுவதை பரிசோதனையாக தொடர்ந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். ஜான் என்பவர், தான் நோய்வாய்ப்படும் வரை நாள்தோறும் பச்சைக்…
View More கோழிக் கறியை சமைக்காமல் ‘அப்படியே’ சாப்பிடும் வினோத பரிசோதனை…!ராயல் என்ஃபீல்டில் வந்த பைக் டாக்சி ஓட்டுநர் ! புக் செய்த நபருக்கு அடித்த ஜாக்பாட்
பெங்களூரில் ரேபிடோ தளத்தில் பைக் டாக்சி புக் செய்த நபருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. தற்போது இந்நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் நிஷித்…
View More ராயல் என்ஃபீல்டில் வந்த பைக் டாக்சி ஓட்டுநர் ! புக் செய்த நபருக்கு அடித்த ஜாக்பாட்பாம்புடன் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய மணமக்கள் – வித்தியாசமான முயற்சி என நெட்டிசன்கள் கருத்து!
ஒரு திருமணத்தின் முந்தைய போட்டோ ஷூட்டில் அதாவது ப்ரீ வெட்டிங் ஷூட்டில் எடுக்கப்பட்ட சில வினோதமான புகைப்படங்கள் வெளிவந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. திருமணம் என்றாலே மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு தான். வாழ்க்கையில் மறக்க…
View More பாம்புடன் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய மணமக்கள் – வித்தியாசமான முயற்சி என நெட்டிசன்கள் கருத்து!போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!
போதைப்பொருள் கடத்திய வழக்கில், சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் என்பவர் நேற்று தூக்கிலிடப்பட்டார். இவர் கடத்தல் வழக்கில் கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச்…
View More போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!