SBI -ன் Rewardsகளை பெற இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும் என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?

This News Fact Checked by Telugu Post நீங்கள் எஸ்பிஐ ரிவார்ட்ஸ் புள்ளிகளை Redeem செய்ய விரும்பினால், உங்களுக்கு அனுப்பப்பட்ட எஸ்பிஐ ரிவார்ட்ஸ் செயலியின் apk கோப்பைப் பதிவிறக்கவும் என சமூக வலைதளங்களில் ஒரு…

View More SBI -ன் Rewardsகளை பெற இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும் என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?

#ElectoralBond திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள்…

View More #ElectoralBond திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

#Chhattisgarh | போலி வங்கி தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி… சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

சத்தீஸ்கரில் போலி வங்கி கிளை அமைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில உள்ளது சபோரா கிராமம். அங்கு மர்ம நபர்கள் சிலர், கட்டடம் ஒன்றை…

View More #Chhattisgarh | போலி வங்கி தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி… சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

“ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் கட்டணத்திற்கு…

View More “ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

“புதிதாக 400 கிளைகள் திறக்க திட்டம்” – SBI தலைவர் தினேஷ் காரா பேட்டி

நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 400 கிளைகளைத் திறக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டுள்ளதாக எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை பாரத…

View More “புதிதாக 400 கிளைகள் திறக்க திட்டம்” – SBI தலைவர் தினேஷ் காரா பேட்டி

“வங்கியில் ஊழியர்களே இல்லை”… புகாரளித்த வாடிக்கையாளர் – ஷாக் கொடுத்த எஸ்பிஐ!

பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்ற போது அங்கு ஊழியர்களே இல்லை என்று வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்த நிலையில்,  இதற்கு பாரத ஸ்டேட் வங்கி கொடுத்த பதில் வாடிக்கையாளரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாட்டின்…

View More “வங்கியில் ஊழியர்களே இல்லை”… புகாரளித்த வாடிக்கையாளர் – ஷாக் கொடுத்த எஸ்பிஐ!

30 ஆண்டுகளுக்கு முன் ரூ.500க்கு தாத்தா வாங்கிய எஸ்பிஐ பங்குகள்… லட்சங்களில் லாபம் பெற்ற பேரன்…

சண்டிகரில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனது தாத்தா வாங்கிய எஸ்பிஐ பங்கு சான்றிதழை கண்டுபிடித்துள்ளார். அப்போது வெறும் ரூ.500 கொடுத்து வாங்கிய அந்த பங்குகளின் மதிப்பு இப்போது என்ன என்பது குறித்து பார்க்கலாம். சண்டிகரில்…

View More 30 ஆண்டுகளுக்கு முன் ரூ.500க்கு தாத்தா வாங்கிய எஸ்பிஐ பங்குகள்… லட்சங்களில் லாபம் பெற்ற பேரன்…

டெபிட் கார்டுகளுக்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி!

பாரத ஸ்டேட் வங்கி, டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.  நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பெற்றுள்ளது.  கடந்த 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட…

View More டெபிட் கார்டுகளுக்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி!

தேர்தல் பத்திர விவகாரம் – பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது எஸ்பிஐ வங்கி!

தேர்தல் பத்திர எண்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருப்பதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்திருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்…

View More தேர்தல் பத்திர விவகாரம் – பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது எஸ்பிஐ வங்கி!

“தேர்தல் பத்திர விவகாரத்தில் விளையாடுகிறீர்களா?” எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தல் பத்திரம் மூலம் பங்களிப்புகளைப் பெற்ற அரசியல் கட்சிகளின் அனைத்து விவரமும் வெளியிட வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு…

View More “தேர்தல் பத்திர விவகாரத்தில் விளையாடுகிறீர்களா?” எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!