ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைனில் ரூ.92000 மோசடி செய்த கும்பல் – போலீஸ் வலைவீச்சு

ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறிய நபரிடம் ரூ.92 ஆயிரம் இழந்த என்ஜினீயர் பெண் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த நபர்களை போலீசார் வலை வீசி…

View More ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைனில் ரூ.92000 மோசடி செய்த கும்பல் – போலீஸ் வலைவீச்சு

பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டமா? – வங்கிகளுக்கு நீதிபதிகள் கேள்வி

சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டம் வங்கிகளில் உள்ளதா..? என வங்கிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா…

View More பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டமா? – வங்கிகளுக்கு நீதிபதிகள் கேள்வி

ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்வு – வீடு, வாகனக் கடன்களின் வட்டி அதிகரிக்க வாய்ப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி விகிதம் உயர்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நிதிக் கொள்கைக்…

View More ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்வு – வீடு, வாகனக் கடன்களின் வட்டி அதிகரிக்க வாய்ப்பு

தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிப்பு

தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் மொழி புறக்கணிப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். வங்கிகளில் உள்ள ஏடிஎம் சேவையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளில்…

View More தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிப்பு

வங்கியில் கொள்ளை முயற்சி; அதிர்ஷ்டவசமாக தப்பிய 8 கோடி மதிப்புள்ள நகை, பணம்

வேதாரண்யம் அருகே செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. நாகை மாவட்டம் மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

View More வங்கியில் கொள்ளை முயற்சி; அதிர்ஷ்டவசமாக தப்பிய 8 கோடி மதிப்புள்ள நகை, பணம்

சென்னை வங்கி கொள்ளை; 18 கிலோ தங்கம் மீட்பு

அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு அலுவலகத்தில் இருந்து நேற்று 15 கோடி…

View More சென்னை வங்கி கொள்ளை; 18 கிலோ தங்கம் மீட்பு

கடனுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்

ரிசர்வ் வங்கி, திடீரென ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தியது. நடுத்தர மக்கள் அஞ்சியது போலவே வங்கிகள், கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனிடையே பாரத ஸ்டேட் வங்கி இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. எந்த…

View More கடனுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்

பணம் எடுக்க, முதியவரிடம் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ் கேட்ட வங்கி அதிகாரி!

ஜெயங்கொண்டம் அருகே வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதற்காக சென்ற முதியவரிடம் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ் கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன்…

View More பணம் எடுக்க, முதியவரிடம் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ் கேட்ட வங்கி அதிகாரி!

விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கலாம் – RBI அதிரடி

ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கும் வகையில் விதிமுறைகளில் RBI மாற்றம் செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி நாட்கள், விழா கால மற்றும்…

View More விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கலாம் – RBI அதிரடி

இன்று முதல் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை!

ஹோலி பண்டிகை மற்றும் மாதத்தின் 4வது சனிக்கிழமை காரணமாக இன்றிலிருந்து 7 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது, இடையில் 2 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் இன்று முதல்…

View More இன்று முதல் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை!