முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
View More “முதல் முறை கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை” – மத்திய அரசு!loan
பாகிஸ்தானுக்கு ரூ.8,670 கோடி கடன் – சர்வதேச நாணய நிதியம் விடுவிப்பு!
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் தொகையில் 2-ஆவது தவணையாக ரூ.8,670 கோடி விடுவித்துள்ளது.
View More பாகிஸ்தானுக்கு ரூ.8,670 கோடி கடன் – சர்வதேச நாணய நிதியம் விடுவிப்பு!தனியார் நிதி நிறுவனத்தால் பறிமுதல் செய்யப்பட்ட வீடு… சாலையில் குழந்தைகளுடன் தவித்த பெண்… உதவிக்கரம் நீட்டிய LuLu குழுமம்!
கடனை கட்டாததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பெண்ணிற்கு, லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி உதவிக்கரம் நீட்டியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணும், அவரது கணவரும் கடந்த 2019ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தனியார்…
View More தனியார் நிதி நிறுவனத்தால் பறிமுதல் செய்யப்பட்ட வீடு… சாலையில் குழந்தைகளுடன் தவித்த பெண்… உதவிக்கரம் நீட்டிய LuLu குழுமம்!கடனை திருப்பி தராததால் சொந்த மச்சானை கடத்திய மாமன் உள்பட 5 பேர் கைது!
காரிமங்கலம் அருகே வாங்கிய கடனை திருப்பி தராததால் சொந்த மச்சானை கடத்திய மாமன் உள்ளிட்ட 5-பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், நக்கல்பட்டியை அடுத்த ஒன்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (34). இவர்…
View More கடனை திருப்பி தராததால் சொந்த மச்சானை கடத்திய மாமன் உள்பட 5 பேர் கைது!இறந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
பிரேசிலில் பெண் ஒருவர் மரணமடைந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வந்து,…
View More இறந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!சென்னையில் நாளை கல்வி கடன் வழங்கும் முகாம்!
சென்னை மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் நாளை (பிப்.15) நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் வங்கிகள் இணைந்து மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கல்வி கடன் வழங்கும் சிறப்பு…
View More சென்னையில் நாளை கல்வி கடன் வழங்கும் முகாம்!கூட்டுறவு வங்களில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கூட்டுறவு நிறுவனங்களில் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கல்வி கடன் வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி. மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும்…
View More கூட்டுறவு வங்களில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடிவாளம்! தனிநபர் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியது!
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தனிநபா் கடன்களுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. இந்த திருத்திய நடைமுறையின்படி, தனிநபர் கடனுக்கான கடன் மீட்பு இடர்பாடு புள்ளிகளை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தி…
View More வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடிவாளம்! தனிநபர் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியது!தேனி அருகே கடன் பாக்கி இருப்பதாக அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – சமையல் பணியாளர் புகார்!
தேனி அருகே வீட்டுக்கடனை கட்டி முடித்த பின்னரும் பாக்கி உள்ளதாக கூறி வீட்டு சுவரில் பெயிண்டால் எழுதி சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள். ஆவணங்களை மீட்டுத் தர கோரி சமையல் பணியாளர் போலீசில்…
View More தேனி அருகே கடன் பாக்கி இருப்பதாக அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – சமையல் பணியாளர் புகார்!பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டமா? – வங்கிகளுக்கு நீதிபதிகள் கேள்வி
சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டம் வங்கிகளில் உள்ளதா..? என வங்கிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா…
View More பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டமா? – வங்கிகளுக்கு நீதிபதிகள் கேள்வி